மலையாள உலகின் சூப்பர் ஸ்டார் ஆக 90 களில் திகழ்ந்தவர் நடிகர் திலீப்.
இவரும் மஞ்சுவாரியாரும் சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.பிரிவுக்கு பின் இவர் காவ்யா மாதவனை திருமணம் செய்து கொண்டார்.பாவனா அளித்த பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறை சென்றார் திலீப்.
வெளியில் வந்தவுடன் திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.
திலீப் நடிப்பில் பாந்த்ரா, தங்கமணி, பவி கேர்டேக்கர் என அடுத்தடுத்து மூன்று படங்கள் வெளியாகின.
இந்த மூன்று படங்களுமே எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெறவில்லை. இதனால் படம் வெளியாவதற்கு முன்பு படத்தை வாங்கிக் கொள்வதாக வாக்குறுதி அளித்த ஓடிடி நிறுவனங்கள் படத்தின் ரிசல்ட்டை பார்த்த பிறகு இப்போது வரை கண்டுகொள்ளாமல் இருப்பதாக தெரிகிறது.
அவரது 150 வது படத்தின் ஆகியவற்றின் தயாரிப்பிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக திரை வட்டாரம் சொல்கிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.