மலையாள உலகின் சூப்பர் ஸ்டார் ஆக 90 களில் திகழ்ந்தவர் நடிகர் திலீப்.
இவரும் மஞ்சுவாரியாரும் சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.பிரிவுக்கு பின் இவர் காவ்யா மாதவனை திருமணம் செய்து கொண்டார்.பாவனா அளித்த பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டு சிறை சென்றார் திலீப்.
வெளியில் வந்தவுடன் திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார்.
திலீப் நடிப்பில் பாந்த்ரா, தங்கமணி, பவி கேர்டேக்கர் என அடுத்தடுத்து மூன்று படங்கள் வெளியாகின.
இந்த மூன்று படங்களுமே எதிர்பார்த்த அளவு வெற்றியைப் பெறவில்லை. இதனால் படம் வெளியாவதற்கு முன்பு படத்தை வாங்கிக் கொள்வதாக வாக்குறுதி அளித்த ஓடிடி நிறுவனங்கள் படத்தின் ரிசல்ட்டை பார்த்த பிறகு இப்போது வரை கண்டுகொள்ளாமல் இருப்பதாக தெரிகிறது.
அவரது 150 வது படத்தின் ஆகியவற்றின் தயாரிப்பிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக திரை வட்டாரம் சொல்கிறது.
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
Upcoming Hero சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும்…
இந்த மாதம் விஜய் டிவி பிரபலங்களுக்கான மாதம் என சொல்வது போல, அடுத்தடுத்து விஜய் டிவி பிரபலங்கள் திருமணம் செய்து…
This website uses cookies.