மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த ஓவியாவுக்கு கேரள மற்றும் தமிழ்நாட்டில் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் ஓவியா கையில் சரக்குடன் வெளியிட்ட போஸ்ட் தான் தற்போது, சமூக வலைதளங்களில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருவது வருகிறது.
அதாவது, பெண்கள் குடிப்பது பற்றி பிரச்சினையில்லை என்றும், விரக்தி காரணமாக ஓவியா குடிப்பதுதான் தற்போது பேசுபொருளாக மாறி இருப்பதாக செய்யாறு பாலு கூறியுள்ளார்.
நடிகை சாவித்திரியின் குடிப்பழக்கம் குறித்து, ஒரு முறை பத்திரிகை ஒன்று இரண்டு பக்கத்திற்கு அப்போது செய்தி எழுதிய நிலையில், எம்ஜிஆர் அந்த பத்திரிக்கை செய்தியை நீக்க முயற்சித்தார் என்று செய்யாறு பாலு கூறியிருந்தார். மேலும், நடிகையர் திலகம் என பெயர் வாங்கிய சாவித்திரியே குடிப்பழக்கம் கொன்றுவிட்டது.
அதேபோல, ஓவியாவும் 24 மணி நேரமும் தற்போது, குடிக்கு அடிமையாக கிடைக்கிறாரா என்கிற கேள்வியை செய்யாறு பாலு எழுப்பியுள்ளார். மேலும், ஓவியாவின் மனசு ரொம்ப தங்கமான மனசு அவருக்கான சினிமா வாய்ப்புகளை சில தட்டிப் பறித்து விட்டனர். அந்த துயரத்தில், இருந்து மீள முடியாமல் தான் அவர் மதுவுக்கு அடிமையாகி விட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.