விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் சுஜிதா, குமரன், ஸ்டாலின், வெங்கட் போன்ற பல நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலவரப்படி ஜீவா – மீனா மற்றும் கண்ணன் – ஐஸ்வர்யா இரு ஜோடிகளும் வீட்டை விட்டு வெளியேறி இருப்பதாக கதைகளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சீரியலில் முல்லை எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை லாவண்யா இதற்கு முன்னதாக, சிற்பிக்குள் முத்து எனும் சீரியலில் கதாநாயகியாக நடித்து உள்ளார்.
இந்நிலையில், தற்போது ரேசர் எனும் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார். இதனால் முல்லையாக நடித்து வரும் நடிகை லாவண்யாவிற்கு ரசிகர்கள் அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
This website uses cookies.