விஷ்ணு- சம்யுக்தா பிரிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை தான் காரணம்?.. – பொங்கி எழுந்த கணவன்..!

சீரியல் நடிகை சம்யுக்தா திருமணம் ஆன ஒரு மாதத்தில் சமூக வலைதளங்களில் திருமண புகைப்படங்களை நீக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, அண்மை நாட்களாக சீரியலில் இணைந்து நடிக்கும் ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் இணைவது வழக்காக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சிற்பிக்குள் முத்து சீரியலில் நடித்து வந்த நடிகை சம்யுக்தா அதே சீரியலில் நடித்த விஷ்ணுகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனிடையே, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர்.

இந்நிலையில், விஷ்ணுகாந்த் சம்யுக்தா தன்னை காதலித்துக் கொண்டிருக்கும் போது நிறைமாத நிலவே சீரியல் நடித்த ரவி என்பவரை காதலித்து பிரேக்கப் ஆன பின்பும் அவருடன் பேசி இருப்பதாக பெரிய குண்டை துக்கிபோட்டு உள்ளார்.

இதற்கான ஆதாரம் இருக்கிறது என்று தெரிவித்து ஒரு ஆடியோவை வெளியிட்டு உள்ளார் விஷ்ணுகாந்த். அதில், ஆடியோவில் அண்ணனாக பேசியவருடன் தன்னிடம் காதலித்த போது தவறாக நடந்து கொண்ட ரவியிடம் பேசாமால் இருக்க முடியவில்லை என்று பல விதமான காரணங்களை சம்யுக்தா தெரிவித்துள்ளார். இப்படி அரை மணி நேரம் சம்யுக்தா பேசிய ஆடியோ இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் விஷ்ணுகாந்த் சம்யுக்தா இருவருக்குள் ஏற்பட்ட பிரச்சனைக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை தான் காரணம் என்று தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது காதலிக்கும் போதே விஷ்ணு சம்யுக்தாவிடம் அந்த நடிகையோடு பேச வேண்டாம் என்று கூறியதாகவும், அவர் ஒரே பாலினத்துடன் தகாத உறவை மேற்கொள்பவர் என்று விஷ்ணுகாந்த் சம்யுக்தாவிடம் கூறியதாகவும்,

ஆனால் அந்த நடிகை சம்யுக்தாவின் நெருக்கமான தோழி, அவரை பற்றி எல்லாமே இவருக்கு தெரியும் என்றும், இருந்தும் விஷ்ணு தனது தோழியை தவறாக பேசுகிறார் என்று அப்போது இருந்தே இந்த பிரச்சனை தொடங்கியதாக, சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் விஷ்ணுவிடம், அந்த நடிகையும் சம்யுக்தாவும் ஒரே பாலினத்துடன் தகாத உறவை செய்துள்ளார் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு விஷ்ணுகாந்த், இல்லை என்று சொல்லாமல் உண்மை தான் என்ற அளவுக்கு பதிலளித்துள்ளார். அவர் கூறும் அந்த நடிகை வேற யாரும் இல்லை என்றும், சிப்பிக்குள் முத்து ஹீரோயினும், பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையாக நடிக்கும் லாவண்யா தான் எனவும், இவரை தான் மறைமுகமாக விஷ்ணு சொல்லி இருப்பதாக தற்போது முணுமுணுக்கப்படுகிறது. ஆனால் விஷ்ணுகாந்த் ஓப்பனாக சொல்லி இருந்தால் ரசிகர்களிடம் தர்ம அடி வாங்கி இருப்பார் என்று சம்யுக்தா விஷ்ணுக்கு பதிலடி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

இனி கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை? காவல் ஆணையர் திடீர் உத்தரவு…

நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…

12 minutes ago

ராமாபுரம் மெட்ரோ விபத்து; கோடி ரூபாய் அபராதம்; அதிரடி காட்டிய நிர்வாகம்

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…

43 minutes ago

கமல்ஹாசனுக்கு பணிந்த கர்நாடக அரசு? தக் லைஃப்க்கு பச்சை கொடி!

“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…

2 hours ago

கொல்கத்தாவில் தமிழருக்கு கத்திக்குத்து- வெளியான சிசிடிவி வீடியோவால் அதிர்ச்சி

திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…

3 hours ago

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

18 hours ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

19 hours ago

This website uses cookies.