சுயமரியாதை எங்க போச்சு ?.. ரசிகரின் கேள்விக்கு ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ புது ஐஸ்வர்யாவின் Bold Reply..!

கண்ணனுக்கு ஜோடியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் vj தீபிகா. இவர் மேக்கப் போடுவதால் முகத்தில் நிறைய பருக்கள் ஏற்பட்ட நிலையில், இவரை தொடரில் இருந்து வெளியேற்றிவிட்டனர். சீரியல் குழுவினர் முகத்தை சரி செய்ய வாய்ப்பு கொடுத்தும் தன்னால் முடியவில்லை எனஅவரே கூறியிருந்தார்.

சீரியலில் இருந்து வெளியேறிய பின் vj தீபிகா யூடியூப் பக்கம் தொடங்கி நன்றாக சம்பாதிக்க தொடங்கி விட்டார். இந்த நிலையில் தான் தீபிகா மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யாவாக நடிக்க மீண்டும் வாய்புபு வந்துள்ளது.

இதனிடையே, சமூக வலைதளத்தில் ரசிகர் ஒருவர், “பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் உங்களுடைய லுக்கை வைத்து தான் ரிஜக்ட் செய்தார்கள், ஆனால் இப்போ உங்க லுக் நன்றாக இருப்பதால், மறுபடியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அழைக்கிறார்கள்.

உங்களுடைய சுயமரியாதை எங்கே போனது? என்றும், இந்த சீரியலில் நடிக்கும் ஆஃபரை நீங்கள் ஏற்பீர்கள் என தான் நினைக்கவில்லை என்று தெரிவித்தும், இந்த ஆஃபரை நீங்கள் ரிஜக்ட் செய்திருந்தால் உங்கள் மீது இன்னும் மரியாதை வந்திருக்கும் என கமெண்ட் செய்து இருந்தார்.

இதற்கு பதில் அளித்திருந்த விஜே தீபிகா, நம்மள விட்டு ஒன்னு போயிடுச்சுனா அதுக்கு யார் காரணம்னு யோசிச்சி ரிவஞ்ச் எடுக்குறதுக்கு பதில, கிடைக்குற வாய்ப்பை பயன்படுத்தி வெற்றியாளராக இருக்குறதுதான் நல்ல முடிவு என்று தான் நினைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

விஜே தீபிகாவின் இந்த பதிலை ஆமோதித்த பல ரசிகர்கள், “உங்களை ரிஜக்ட் பண்ணியிருந்தாலும் மீண்டும் உங்களை அந்த கதாபாத்திரத்துக்கு அழைக்கும் வகையில் நீங்கள் இருந்துதான் உங்கள் கடின உழைப்பை காட்டுகிறது” என பாசிடிவாக தெரிவித்து வாழ்த்தி உள்ளனர்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.