ராகவா லாரன்ஸ் படத்துல அட்ஜெஸ்மெண்ட் செய்தால் வாய்ப்பு: சின்னத்திரை நடிகை ஓபன் டாக்..!!

டிவியில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது நிறைய சேனல்களில் வித்யாசமான சீரியல்கள், ஆர்வத்தை தூண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர்.

பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் ஓடும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் நடிகை படவாய்ப்பு வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டார்கள் என கூறிய தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே பாண்டியன் ஸ்டோர்ஸ், குடும்பத்தை பிரித்து தன்னுடைய கணவரை தனியாக அழைத்து சென்று வாழ்ந்து வருபவர் தான் ஐஸ்வர்யா என்கிற தீபிகா.

தீபிகா ஆரம்பத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடித்து விட்டு, அழகில்லை என வெளியேற்றப்பட்டு, மீண்டும் இந்த கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்து வருகிறார்.

இப்படியான நிலையில், சமிபத்தில் தீபிகா கொடுத்த பேட்டியில் அதிர்ச்சியளிக்கும் ஒரு உண்மையை தெரிவித்திருக்கிறார்.

குறித்த பேட்டியில், “தான் முதலில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக அந்த ஆடிசனில் கலந்து கொண்ட போது, அங்கு யாரும் இல்லை என்றும், ஒரு ஆள் மட்டும் தான் இருந்தார் எனவும், அங்கிருந்தவர் தன்னை பார்த்து முத்த காட்சிகள் தான் அதிகம் இருக்கிறது.

இதனால் முத்தம் கொடுத்து செய்து காட்ட வேண்டும்” என கேட்டார். இதனை கேட்ட தான்,“இப்படி தன்னால் நடிக்க முடியாது வேறு காட்சிகள் இருந்தால் நடிக்கிறேன் என்று கூறிய போது, தற்போது தான் சுமார் 8 பெண்கள் இப்படி நடித்து சென்றிருக்கிறார்கள் என்று கூறியதாகவும்,

உங்களுக்கு மட்டும் வேறு காட்சி கொடுக்க முடியாது”என தெரிவித்துள்ளார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது, ஆடிசன் என்ற பெயரில் இப்படி பெண்கள் துஷ்பிரயோகம் செய்வது தற்போது பேஷனாகி விட்டது என நெட்டிசன்கள் கமண்ட் செய்து வருகிறார்கள்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.