தமிழ் திரையுலகை பொருத்தவரை நடிகரை தலைவர் இடத்தில் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு மக்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான். 80ஸ்களில் தொடங்கி தற்போது வரை சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் அவர்கள், பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை என தனது ஸ்டைல் மூலம் மக்கள் மனங்களை வென்றவர்.
70 வயது ஆன போதிலும் தனது ஸ்டைல், குணம் என எதுவும் மாறாது இன்னும் அதே சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கிறார். எவ்வளவு பேவரைட் நடிகர்கள் வந்தாலும் இவருக்கான தனி இடத்தை ரசிகர்கள் மாற்றுவதே இல்லை. நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை தொடர்ந்து, மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில் ரஜினி நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், 90ஸ் காலக்கட்டத்தில் காமெடி கலந்த படங்களில் நடித்து பிரபலமான நடிகர் பாண்டியராஜன் ரஜினிகாந்த் தன்னிடம் மன்னிப்பு கேட்ட சம்பவம் ஒன்றை பேட்டி ஒன்றில் பகிர்ந்து உள்ளார்.
இதனிடையே, ஒருமுறை வெளிநாடு செல்ல விமான நிலையத்திற்கு செல்லும் போது ரஜினி காந்தும் வந்தபோது, அவரை பார்க்க நடிகர் பாண்டியராஜன் அவரோடு பேச கை அசைததாகவும், ஆனால் ரசிகர்களின் கூட்ட நெரிசல்களில் தன்னை கவனிகாமல் சென்ற நிலையில், அதன் பின் சூப்பர் ஸ்டாரிடம் இருந்து அழைப்பு வந்து தன்னிடம் மன்னிப்பு கேட்டார் என நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
தன்னை கண்டுகொள்ளாமல் சென்றதற்கு மனவருந்தி மன்னிக்கவும் என்று கேட்டது தனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது எனவும், அவர் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், ஆனால் அவர் எவ்வளவு பெரிய நடிகர் எப்படி ஒரு குணம் இருந்தால் அதை செய்வார் என்று பாண்டியராஜ் மனம் உருகி தெரிவித்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.