சினிமா / TV

என்கூட நடிக்க மறுத்தார்..தனுஷ் செய்தது சரியா..வெளிப்படையாக பேசிய பார்த்திபன்.!

பேட்டக்காரனாக நடிக்க இருந்த பார்த்திபன்

தமிழ் திரையுலகில் தனுஷ் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறார்.தற்போது “குபேரா” படத்தில் நடித்து வருவதோடு, “இட்லி கடை” என்ற புதிய படத்தையும் இயக்கி நடித்து வருகிறார்.

இதையும் படியுங்க: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு…கோவிலில் சிறப்பு வழிபாடு.!

இந்நிலையில்,பிரபல நடிகரும் இயக்குநருமான ஆர். பார்த்திபன் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் “ஆடுகளம்” படத்தில் நடந்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.அதில் அவர் கூறியது,வெற்றிமாறன் இயக்கிய “ஆடுகளம்” படத்தில்,பேட்டக்காரன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நான் தேர்வு செய்யப்பட்டிருந்தேன்.ஆனால்,நான் சீனியர் என்பதால் தனுஷ் என்னுடன் நடிக்க தயங்குவதாக செல்வராகவன் கூறினார்.இதனால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.

இதே மாதிரி நானும் ஒரு சம்பவம் செய்தேன் அதாவது,புதிய பாதை படம் வெளியானபோது,இயக்குநர் ஶ்ரீதர் என்னை அவர் படத்தில் நடிக்க அழைத்தார்.இந்தியில் அதே கதையில் ஷாருக் கான் நடிக்க இருந்தார்.தமிழில் என்னை தேர்வு செய்திருந்தார்கள்.ஆனால்,ஶ்ரீதர் சார் ஒரு மிகுந்த டிஸிப்ளைன் கொண்ட இயக்குநர் என்பதால்,அவருடைய படத்தில் நடிக்க பயந்துவிட்டேன்.அதனால் அந்த வாய்ப்பை தவறவிட்டேன்.அதையே ஆடுகளம் படத்தில் நான் அனுபவித்தேன் என கூறியிருப்பார்.

இந்த தகவல் தற்போது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “ஆடுகளம்” படத்தில் பார்த்திபன் நடித்திருந்தால்,படம் எப்படி இருக்கும்? என்ற கேள்விகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.