தமிழ் சினிமாவின் நடிகர்,இயக்குனர் என பல திறமைகளை கொண்டிருப்பவர் பார்த்திபன்,தற்போது சமீப காலமாக சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் பார்த்திபன் சில தனியார் சேனலுக்கு தன்னுடைய கடந்த கால சுவாரசிய தகவல்களையும் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில் chai with chitra யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் நடிகரும் அரசியல்வாதியுமான எம்ஜிஆர் பற்றி பேசியுள்ளார்.அதில் ஒரு நாள் ராமாவரம் தோட்டத்துக்கு இயக்குனருடன் சேர்ந்து நானும் உள்ளே போயிட்டேன்,அப்போ அவருடைய கருப்பு கண்ணாடி வழியாக என்னை பார்க்குறது தெரிஞ்சது,யாரு இவன் தேவையில்லாத ஒரு ஆளு உள்ளே வந்துட்டானோ என்பது போல அந்த பார்வையில் தெரியுது,அப்படி ஒரு ஷார்ப் லுக் அவரு கண்ணுல,உடனே என் கூட வந்த இயக்குனர் அவரு என் அசிஸ்டன்ட் தான் கூறினார்.
இதையும் படியுங்க: விதியை மீறிய கோலி..கண்டுக்காத பாகிஸ்.வீரர்கள்…இந்திய அணிக்கு அடித்த லக்.!
அதன் பிறகு தான் எம்ஜிஆர் கண்ணாடி மீதான சுவாரசியம் தெரிந்தது,அவருக்கு ஒரு ஜோசியர் சொல்லியிருக்காரு,அவருடைய கண்ணு நினைக்குறத வெளிப்படுத்தும் திறன் கொண்டதாம்,அதனால நீங்க கண்ணாடி போட்டு கண்ணை மறைச்சே தீரணும்,நீங்க என்ன நினைக்குறீங்கன்னு அடுத்தவங்களுக்கு தெரிய கூடாது என கூறியுள்ளார்,அதுல இருந்து எம்ஜிஆர் கருப்பு கண்ணாடி போடுவது வழக்கமா கடைபிடித்துள்ளார் என்று அந்த பேட்டியில் பார்த்திபன் தெரிவித்திருப்பார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.