திருமலை ஒன் டவுன் காவல் நிலையத்தில் ஜனசேனா திருப்பதி பொறுப்பாளர் கிரண் ராயல் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இதையும் படியுங்க: எப்ப பார்த்தாலும் நித்யா மேனனை த***ட்டே இருப்பான் : இயக்குநரை ஒருமையில் விளாசிய பிரபலம்!
அதில் “ஸ்ரீனிவாச கோவிந்தா” பாடலை பக்தர்களின் மன உணர்வுகளை புண்படுத்தும் விதமாக சித்தரித்த படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை.
தமிழ்நாடு அரசு இந்துக்களின் மன உணர்வுகளின் மீது தாக்குதல் நடத்துவது தெளிவாகத் தெரிகிறது.தணிக்கை குழு அனுமதி அளித்தது என்று படக்குழுவினர் கூறுவதைப் பார்த்தால், அங்குள்ள அரசு ஒத்துழைப்பது போல் தெரிகிறது.
தமிழ்நாட்டில் நாத்திகர்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடவுள்களை நம்பாதவர்கள் என்பதால் தான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
திரைப்படத்தில் இருந்து பாடலை நீக்க வேண்டும், இல்லையென்றால் படம் வெளியாகாமல் தடுக்க வேண்டும். ஏழுமலையான் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சித்தரிக்கப்பட்ட திரைப்படத்தை தடை செய்ய வேண்டும்.
அதுவரை தமிழ்நாடு மாநில மக்கள் பிரதிநிதிகளுக்கு கூட திருமலை திருப்பதி தேவஸ்தானம் தரிசனம் வழங்கக்கூடாது என்று கோரிக்கை வைக்கிறோம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.