கணவர் மரணமாகி ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் பிரபல நடிகை தனது ஆண் நண்பருடன் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவரும் நடிகை மந்த்ரா பேடி. நடிகை, தொகுப்பாளினி, கிரிக்கெட் வர்ணனையாளர், பேஷன் டிசைனர் என பன்முகத்திறமை கொண்ட மந்த்ரா பேடி, தமிழில் நடிகர் சிம்பு நடித்த மன்மதன் படத்தில் டாக்டர் கதாபத்திரத்தில் நடித்திருந்தார்.
முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வந்த மந்தரா பேடி 1999ல் ராஜ் கவுல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்திபக்கு இரு குழந்தைகள் இருக்கும் நிலையில் மந்த்ரா பேடியின் கணவர் ராஜ் கவுல் கடந்த ஆண்டு ஜூன் மாதம் மாரடைப்பால் மரணமடைந்தார்.
கணவரின் இறுதி சடங்கள் முழுவதும் மந்த்ரா பேடியே செய்து சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்நிலையில் 50 வயதான மந்தரா பேடி ஆதித்யா மோத்வானி என்பவருடன் தொடர்பில் இருப்பதாக செய்திகள் வெளியானது.
கண்வர் மரணமடைந்து ஒரு ஆண்டுகள் கூட நிறைவு பெறாத நிலையில் ஆண் நண்பருடன் நீச்சல் குளத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.