தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்ற மன்சூர் அலிகான், திரையுலகில் குறிப்பிடத்தக்க முன்னணி நடிகராக உள்ளார். அவரின் மகன் துக்ளக் அலிகான், சிறிய கதாபாத்திரங்களில் நடித்து திரைத்துறையில் தனது இடத்தை உறுதிப்படுத்த முயல்கின்றார்.
இதையும் படியுங்க: கீர்த்தி சுரேஷை வீடு தேடி பெண் கேட்ட பிரபல நடிகர் : உண்மையை உடைத்த இயக்குநர்!
இந்நிலையில், கஞ்சா விற்பனை செய்தவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றச்சாட்டில், துக்ளக் அலிகான் மீது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையின் முடிவில், அவரை கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும் அல்லது சந்தேகவாசி என காவல்துறையினர் கண்காணிக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விசாரணை தொடர்பாக சென்னை திருமங்கலம் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.