தமிழ் சினிமாவில் முன்னணி வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்ற மன்சூர் அலிகான், திரையுலகில் குறிப்பிடத்தக்க முன்னணி நடிகராக உள்ளார். அவரின் மகன் துக்ளக் அலிகான், சிறிய கதாபாத்திரங்களில் நடித்து திரைத்துறையில் தனது இடத்தை உறுதிப்படுத்த முயல்கின்றார்.
இதையும் படியுங்க: கீர்த்தி சுரேஷை வீடு தேடி பெண் கேட்ட பிரபல நடிகர் : உண்மையை உடைத்த இயக்குநர்!
இந்நிலையில், கஞ்சா விற்பனை செய்தவர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக குற்றச்சாட்டில், துக்ளக் அலிகான் மீது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையின் முடிவில், அவரை கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும் அல்லது சந்தேகவாசி என காவல்துறையினர் கண்காணிக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விசாரணை தொடர்பாக சென்னை திருமங்கலம் காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த சம்பவம் கோலிவுட் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.