தமிழ், தெலுங்கு மொழி சினிமாக்களில் பரபரப்பாக நடித்து வரும் இளம் நடிகர் தற்போது உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படியுங்க : நான் என்ன அவ்ளோ மோசமாகவா நடிக்கிறேன்…ராயன் பட நடிகர் வேதனை.!
யாருடா மகேஷ் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தெலுங்கு நடிகரான சந்தீப் கிஷான். தொடர்ந்து மாநகரம், கேப்டன் மில்லர், ராயன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.
விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் புதிய படத்தில் நடிக்க சந்தீப் கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார்.
சந்தீப்புக்கு சைனஸ் பிரச்சனை உள்ளதால் கழுத்து, தலையை சுற்றி வலி அதிகமாக உள்ளதாம். இதனால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
ஆனால் மருந்துகளால் குணப்படுத்த முடியாது என கூறிய மருத்துவர்கள், அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.
தெலுங்கு படமான மஜாகா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இது குறித்து பேசிய அவர், இந்த படம் வெளியான பின் ஓய்வு எடுத்து உடல்நிலையை கவனிக்கப் போவதாக கூறியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.