பொதுவாக சினிமாவில் உள்ள பிரபலங்களின் வாழ்க்கையை முன்னுதாரணமாக வைத்து வாழும் ரசிகர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில், நல்ல விஷயங்களை பார்த்து ரசிகர்களும் வாழ்க்கையில் செய்ய ஆரம்பித்துள்ளனர். அப்படி பெரும்பாலான நடிகர், நடிகைகள் மற்றவர்களுக்கு உதவுவதை தங்களது ரசிகர்களுக்கு உதவுவதை பார்த்து ரசிகர்களும் அவ்வப்போது அவர்களது மன்றங்கள் மூலம் இல்லாதவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
அப்படி ஒரு பிரபலம் வருடா வருடம் நன்கொடை கொடுக்கும் தகவல் தான் தற்போது, சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், அமிதாப்பச்சன், சல்மான்கான், சோனு சூட் தொடங்கி தமிழ் சினிமாவில் விஜய், அஜித் உள்ளிட்ட பலர் சமூக நலனுக்காக நன்கொடைகள் கொடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில், தெலுங்கு சினிமாவில் பிரின்ஸ் ஆஃப் டோலிவுட் என அழைக்கப்படும் மகேஷ் பாபு பெரிய தொகையை நன்கொடையாக கொடுத்து வருகிறாராம். அதாவது, இந்திய திரை உலகில் பல வெற்றி படங்களை கொடுத்த நடிகர் மகேஷ்பாபு 40-க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளனர். இவர் தயாரிப்பாளராகவும், இருந்து வருகிறார். படங்கள் நடிப்பது மூலம் அதிகம் சம்பாதிக்கும் மகேஷ் பாபு ஒவ்வொரு ஆண்டும் ரூபாய் 25 முதல் 30 கோடி வரை ஏழைகளுக்கு செலவிடவதாக கூறப்படுகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.