சினிமா / TV

நடிகர் ஆர்யா மீது பிரபல நடிகை பரபரப்பு புகார்.. காசு வாங்கும் போது தெரியலையோ?

நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒரு நாயகன். கதைக்காக உடல்களை வருத்தி நடித்து பெயர் பெற்றவர் ஆர்யா.

இவர் 2018ல் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற ரியாலிட்டி ஷோ மூலம் வாழ்க்கை துணையை தேர்வு செய்வதாக அறிவித்தார்.

இதற்காக ஆர்யாவை விரும்பும் 16 பெண்களை தேர்வி செய்து அதில் ஒருவரை திருமணம் செய்வது என்ற முடிவு செய்யப்பட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதையும் படியுங்க: 500 கோடி வசூலா? எல்லாமே பொய்! நொந்து நூடுல்ஸா இருக்காங்க- சுந்தர் சி ஓபன் டாக்

ஆரம்பத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்ச்சி, பின்னர் இது வெறும் பார்வையாளர்களை கவரத்தான் என்பது புரிந்து பேசுபொருளாக மாறியது.

இந்த நிகழ்ச்சி தொகுத்து வழங்கியவர் நடிகை சங்கீதா. இவர் இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட போதே, ஆர்யாவுக்கு தொலைபேசி மூலம் பேசியுள்ளார். நிஜமாவே நிகழ்ச்சியில் ஒரு பெண்ணை தேர்வு செய்து திருமணம் செய்து கொள்கிறாரா என கேட்டுள்ளார்.

அதற்கு அவரோ, எனக்கு வாழ்க்கை துணை தேவையென்பதால்தான் இந்த நிகழ்ச்சி என கூறினார். ஆனால் நிகழ்ச்சியை தொடங்கிய சில நாட்களில், ஆர்யா யாரையும் திருமணம் செய்ய போவதில்லை என தெரியவந்தது.

இது குறித்து பேசிய சங்கீதா, இது ரொம்ப தப்பு, மக்களை ஏமாற்றுவது தவறானது, இது போன்ற நிகழ்ச்சகிளை நடத்தக் கூடாது என எதிர்தார். ஆனால் அது எடுபடாமல் போக, இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கினார்

இதனால் சங்கீதா மீது ஏராளமான விமர்சனங்கள் வந்தது. காசு வாங்கும் போது இது தெரியலையா? இப்போது மட்டும் தப்புனு தெரியுதா? என சரமாரி விமர்சிக்க தொடங்கினர்.

மக்களின் உணர்வுகளை தவறாக பயன்படுத்தியதாக பெண்கள் கூட்டமைப்பு இந்த நிகழ்ச்சிக்கு தடை கோரி வழக்கும் தொடர்ந்தது. இறுதியில் ஆர்யா யாரையும் திருமணம் செய்யவில்லை. 2019ல் நடிகை சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.