80, 90- களில் நடிகர் தியாகராஜன் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என வலம் வந்தவர். நடிகர் தியாகராஜன் நடிப்பில் 1983 -ம் ஆண்டு வெளியான “மலையூர் மம்பட்டியான்” இவருக்கு கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது.
மலையூர் மம்பட்டியான் படத்தில் ஹீரோயினாக முன்னணி நடிகை சரிதா அப்போது நடித்திருப்பார். அப்போது மலையூர் மம்பட்டியான் படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் நடந்து வந்துள்ளது.
அந்த நேரத்தில் சரிதா தன்னுடைய சம்பளத்தை கொடுத்தால் தான் நடிக்க வருவேன் என்று கறாராக தெரிவித்துள்ளார். இதனால் மூன்று நாள் படப்பிடிப்பு நின்றுவிட்டதாம்.
இந்த மலையூர் மம்பட்டியான் படத்தின் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி சிறிய இந்த படத்தை சிறிய பட்ஜெட்டில் தயாரித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீர் என்று சரிதா சம்பளத்தை கேட்டதால் வேறு வழியில்லாமல் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி மனைவியின் தாலியை அடமானம் வைத்து சரிதாவிற்கு சம்பளம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.