அப்படி நடந்து கொண்ட பிரபல நடிகை.. அவருக்காக மனைவியின் தாலி சங்கிலியை கழட்டிய பிரபல தயாரிப்பாளர்..!

80, 90- களில் நடிகர் தியாகராஜன் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என வலம் வந்தவர். நடிகர் தியாகராஜன் நடிப்பில் 1983 -ம் ஆண்டு வெளியான “மலையூர் மம்பட்டியான்” இவருக்கு கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது.

மலையூர் மம்பட்டியான் படத்தில் ஹீரோயினாக முன்னணி நடிகை சரிதா அப்போது நடித்திருப்பார். அப்போது மலையூர் மம்பட்டியான் படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் நடந்து வந்துள்ளது.

அந்த நேரத்தில் சரிதா தன்னுடைய சம்பளத்தை கொடுத்தால் தான் நடிக்க வருவேன் என்று கறாராக தெரிவித்துள்ளார். இதனால் மூன்று நாள் படப்பிடிப்பு நின்றுவிட்டதாம்.

இந்த மலையூர் மம்பட்டியான் படத்தின் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி சிறிய இந்த படத்தை சிறிய பட்ஜெட்டில் தயாரித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீர் என்று சரிதா சம்பளத்தை கேட்டதால் வேறு வழியில்லாமல் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி மனைவியின் தாலியை அடமானம் வைத்து சரிதாவிற்கு சம்பளம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Poorni

Recent Posts

பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!

கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…

14 hours ago

தேசத்துக்கு எதிராக திருமாவும், சீமானும்… பற்ற வைத்த பாஜக முக்கிய பிரமுகர்!

பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…

15 hours ago

முட்டாள் மாதிரி அமைச்சர் உளர வேண்டாம் : கொந்தளித்த ஹெச்.ராஜா!

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…

15 hours ago

மது போதையில் திரிஷா? நடுரோட்டில் செய்த தகாத காரியம்! இவங்களா இப்படி?

துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…

16 hours ago

சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பல முறை உல்லாசம்.. பிரபல நடிகர் மீது பகீர் புகார்!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…

17 hours ago

மதுரை ஆதீனம் மனநலம் பாதிக்கப்பட்டவர்.. பதவியில் இருந்து நீக்குங்க : இந்து மக்கள் கட்சி புகார்!

தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…

17 hours ago

This website uses cookies.