80, 90- களில் நடிகர் தியாகராஜன் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என வலம் வந்தவர். நடிகர் தியாகராஜன் நடிப்பில் 1983 -ம் ஆண்டு வெளியான “மலையூர் மம்பட்டியான்” இவருக்கு கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது.
மலையூர் மம்பட்டியான் படத்தில் ஹீரோயினாக முன்னணி நடிகை சரிதா அப்போது நடித்திருப்பார். அப்போது மலையூர் மம்பட்டியான் படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் நடந்து வந்துள்ளது.
அந்த நேரத்தில் சரிதா தன்னுடைய சம்பளத்தை கொடுத்தால் தான் நடிக்க வருவேன் என்று கறாராக தெரிவித்துள்ளார். இதனால் மூன்று நாள் படப்பிடிப்பு நின்றுவிட்டதாம்.
இந்த மலையூர் மம்பட்டியான் படத்தின் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி சிறிய இந்த படத்தை சிறிய பட்ஜெட்டில் தயாரித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீர் என்று சரிதா சம்பளத்தை கேட்டதால் வேறு வழியில்லாமல் தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி மனைவியின் தாலியை அடமானம் வைத்து சரிதாவிற்கு சம்பளம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
17 வயது சிறுவனை வற்புறுத்தி உல்லாசமாக இருந்த 32 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர். நெல்லை நாங்குநேரி அடுத்த…
கலவையான விமர்சனம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
ரசிகர்கள் வரவேற்பு அதர்வா நடிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் நேற்று “குபேரா” படத்துடன் மோதிய திரைப்படம் “DNA”. இதில் அதர்வாவுக்கு…
This website uses cookies.