இல்லத்தரசிகளை கட்டிப்போட்டுவது சீரியல்கள்தான். சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர், கலர்ஸ் என அத்தனை சேனல்களிலும் சீரியல்களுக்கு பெரும் ரசிகர்கள் உண்டு.
குறிப்பாக கலைஞர் தொலைக்காட்சியில கௌரி மற்றும் மீனாட்சி சுந்தரம் சீரியல்களுக்கு மவுசு அதிகம். எஸ்வி சேகர் கதாநாயகனாக நடித்து வரும் மீனாட்சி சுந்தரம் சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம்.
வயது குறைவான பெண்ணை திருமணம் செய்து எஸ்வி சேகர் தனது குடும்பத்தை திருத்தும் ஒரு கதை. இந்த சீரியலுக்கு கொடுத்த பிரமோ அதிரிபுதிரியாக வைரலானது.
இதனால் இந்த சீரியலுக்கு மவுசு அதிகம் ஆன நிலையில், இந்த சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் இந்த சீரியல் ஒளிபரப்பான நிலையில் நடிகை ஷோபனா கதாநாயகியாக நடித்து வருகிறார்.
வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி கிளைமேக்ஸ் உடன் இந்த சீரியல் நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 மாதங்களில் சீரியல் முடிவுக்கு வருவது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.