காமெடி நடிகரான பவர் ஸ்டார் சீனிவாசன் லத்திகா எனும் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் சந்தானம் நடிப்பில் 2013ம் ஆண்டில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் கலகலப்பான காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தனக்கான அடையாளத்தை தக்கவைத்துக்கொண்டார்.
இந்நிலையில் வனிதா எடுத்த சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய பவர் ஸ்டார், அக்கு பஞ்சர் மருத்துவராக இருந்த நான் ஒரு படத்தை தயாரிக்க ஒருவருக்கு பணம் உதவி செய்தேன். பின்னர் நானே ஏன் படத்தில் நடிக்க கூடாது என்று நடித்த படம் தான் லத்திகா.
பணம் இருந்த போது என்னுடன் குடும்பம் உட்பட பல பேர் இருந்தனர். ஆனால், பணம் இல்லாத போது யாருமே என்னுடன் இல்லை. ஒரு முறை சொந்த குடும்பமே என்னை கடத்தி பணம் பறித்தார்கள். அது எனக்கு மிகுந்த வேதனையை கொடுத்தது என கூறி வருத்தப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.