கேரளாவில் வயநாட்டில் கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் 3 கிராமங்கள் அப்படியே மண்ணுக்குள் புதைந்து போனது சமூக வலைதளங்களில் வெளியாகி உலக அளவில் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
இந்த நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 400 ஐ கடந்துவிட்டது. இன்னும் நிறைய பேர் மண்ணுக்குள் புதைந்திருப்பதாக கூறப்படுவதால், தேடுதல் பணி ஒரு வாரத்தை கடந்தும் நடந்து கொண்டிருக்கிறது. மீண்டும் மக்களுக்கு உதவவும், அங்கு மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும் நாடு முழுவதிலும் இருந்து கேரளா முதல்வர் நிவாரண நிதிக்கு பல்வேறு சினிமா பிரபலங்களும் பல்வேறு தொழிலதிபர்களும் உதவிகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது பாகுபலி நாயகன் பிரபாஸ் தன் பங்கிற்காக பெரும் தொகையை நிவாரண நிதியாக கொடுத்திருக்கிறார். அவர் ரூபாய் 2 கோடியை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. வயநாடு மக்களுக்கு உதவ பெரும் தொகையை நிவாரணமாக கொடுத்துள்ள நடிகர் பிரபாஸ்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
This website uses cookies.