தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ்.இவருக்கு 45 வயது கடந்தாலும் இன்னும் திருமணத்தை பற்றி எந்த ஒரு முடிவு பண்ணாமல் இருந்தார்.
இதனால் ரசிகர்கள் பலரும் பிரபாஷின் திருமணம் குறித்த கேள்விகளை சமூக வலைதளத்தில் கேட்டு வந்தனர்.இந்த நிலையில் சமீபத்தில் அவருடைய அம்மா ஒரு பேட்டியில் பிரபாஷின் திருமணம் குறித்த ஒரு அதிர்ச்சி தகவலை கூறினார்.
அதாவது பிரபாஷின் நெருங்கிய நண்பர் ஒருவர் திருமணத்திற்கு பிறகு ரொம்ப கஷ்டப்பட்டு,அவரது மனைவியுடன் சேர்ந்து வாழாமல்,கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.இதனால் பிரபாஸ் கல்யாணம் பண்ணிக்க யோசிக்கிறார் என்ற தகவலை கூறியிருந்தார்.
இதையும் படியுங்க: படம் தோல்விக்கு நான் தான் காரணமா…ரசிகர்களுக்கு அன்பு கட்டளை விடுத்த ஜெயம் ரவி..!
இந்த நிலையில் தற்போது நடிகர் ராம் சரண் நடிகர் பாலகிருஷ்ணா நடத்தி வரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.அப்போது பிரபாஷின் திருமணம் குறித்து ராம் சரனிடம் கேட்ட போது,அதற்கு அவர் பிரபாஷின் வருங்கால மனைவி ஆந்திராவில் உள்ள மேற்கு கோதாவரி நகருக்கு அருகில் இருக்க கூடிய,கான பவரம் ஊரை சேர்ந்தவராக இருக்கலாம் என கூறினார்.இதனால் நடிகர் பிரபாஸுக்கு விரைவில் திருமணம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.