சினிமா / TV

கல்யாணத்துக்கு OK சொன்ன நடிகர் பிரபாஸ் ….ரகசியத்தை போட்டுடைத்த ராம் சரண்…பொண்ணு எந்த ஊரு தெரியுமா..!

கடைசியில் பிரபாஸுக்கு கல்யாணம் உறுதி

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ்.இவருக்கு 45 வயது கடந்தாலும் இன்னும் திருமணத்தை பற்றி எந்த ஒரு முடிவு பண்ணாமல் இருந்தார்.

இதனால் ரசிகர்கள் பலரும் பிரபாஷின் திருமணம் குறித்த கேள்விகளை சமூக வலைதளத்தில் கேட்டு வந்தனர்.இந்த நிலையில் சமீபத்தில் அவருடைய அம்மா ஒரு பேட்டியில் பிரபாஷின் திருமணம் குறித்த ஒரு அதிர்ச்சி தகவலை கூறினார்.

அதாவது பிரபாஷின் நெருங்கிய நண்பர் ஒருவர் திருமணத்திற்கு பிறகு ரொம்ப கஷ்டப்பட்டு,அவரது மனைவியுடன் சேர்ந்து வாழாமல்,கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.இதனால் பிரபாஸ் கல்யாணம் பண்ணிக்க யோசிக்கிறார் என்ற தகவலை கூறியிருந்தார்.

இதையும் படியுங்க: படம் தோல்விக்கு நான் தான் காரணமா…ரசிகர்களுக்கு அன்பு கட்டளை விடுத்த ஜெயம் ரவி..!

இந்த நிலையில் தற்போது நடிகர் ராம் சரண் நடிகர் பாலகிருஷ்ணா நடத்தி வரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.அப்போது பிரபாஷின் திருமணம் குறித்து ராம் சரனிடம் கேட்ட போது,அதற்கு அவர் பிரபாஷின் வருங்கால மனைவி ஆந்திராவில் உள்ள மேற்கு கோதாவரி நகருக்கு அருகில் இருக்க கூடிய,கான பவரம் ஊரை சேர்ந்தவராக இருக்கலாம் என கூறினார்.இதனால் நடிகர் பிரபாஸுக்கு விரைவில் திருமணம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.