நயன்தாராவுக்கு முன் அந்த நடிகை தானாம்…. உருகி உருகி காதலித்து திருமணம் வரை சென்ற ரகசியம் அம்பலம்!

அழகான, பவ்யமான, அமைதியான நடிகையாக தமிழில் சினிமாவில் சூப்பர் ஹிட் நடிகையாக ஜொலித்தவர் நடிகை மீனா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற இவர் சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் திரைப்படதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

தொடர்ந்து ரஜினி , கமல், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து நல்ல நடிகை என்ற பெயர் வாங்கிய மீனாவை ஒருதலையாக காதலித்த நடிகர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆனால், மீனா யாரையும் காதலிக்கவில்லை என நாம் எல்லோரும் நினைத்திருக்கிறோம்.

அது உண்மையில்லையாம். ஆம், 2000ம் ஆண்டு வெளியான பிரபு தேவாவின் டபுள்ஸ் என்ற படத்தில் நடிகை மீனா ஹீரோயினாக நடித்தபோது பிரபு தேவாவின் மேனரிசத்தில் மயங்கி அவரை காதலிக்க துவங்கிவிட்டாராம். படத்தில் கூட நெருக்கமாக நடித்து அதன் வெளிப்பாடுகள் தெரிந்ததாம். பிரபு தேவாவும் மறைமுகமாக காதலித்து வந்துள்ளார். இத்தனைக்கும் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனவர் காமனைவி இருக்கிறார்.

இதெல்லாம் தெரிந்தும் மீனா அவரை உருகி உருகி காதலித்து அந்த காதல் திருமணம் வரை கூட சென்றாதாம். ஆனால், பிரபுதேவா பல நடிகைகளுடன் இப்படிதான் பழகி வருகிறார் என தோழி நடிகைகள் மீனாவுக்கு கூற உடனே டாட்டா காட்டிவிட்டு அடுத்தப்படத்தில் அமைதியாக கவனம் செலுத்தி எஸ்கேப் ஆகிவிட்டாராம்.

அதன் பின்னர் நயன்தாராவை கொக்கிபோட்டு இழுத்துக்கொண்டார் பிரபு தேவா. ஒரு வேலை அப்படி மட்டும் நடந்திருந்தால் மீனாவும் சர்ச்சைக்குரிய நடிகையாகவே பார்க்கப்பட்டிருப்பார். இதை கேள்வி பட்ட ரசிகர்கள் பவ்யமான மூஞ்ச வச்சிட்டு இப்படி ஒரு வேலை பண்ணியிருக்காங்க மீனா? என செம ஷாக் ஆகிவிட்டார்கள்.

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.