சினிமா படப்பிடிப்பில் நிறைய சம்பவங்கள் எதிர்பாரா வகையில் நடப்பதுண்டு. சில சம்பவங்கள் பெரிய பிரச்சனையாக வெடித்துவிடும், சில சம்பவங்கள் சத்தமே சைலண்டாக முடிந்துவிடும்.
இதையும் படியுங்க: நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!
அப்படி ஒரு சுவாரஸ்யமான சம்பவம் தான் சீரியல் நடிகை பகிர்ந்துள்ளார். சின்னத்திரை சீரியல்களில் பிரபலமானவராக திகழ்ந்து வருபவர் நடிகை செந்தில் குமாரி.
பசங்க படம் மூலம் தனது கேரியரை ஆரம்பித்த செந்தில் குமாரி, பின்னர் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்தார். தற்போது பல சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியொன்றில், சார்லி சாப்ளின் 2 படத்தில் நடந்தி விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதில் பிரபுதேவாவின் காது கேளாத அம்மா கேரக்டரில் நான் நடித்தருந்தேன்.
ஒரு காட்சியில் பிரபுதேவா என்னிடம் சொல்லாமலேயே கட்டிப்பிடித்து காதை கடித்தார். இதனால் நான் கத்தினேன். உடனே ஏன் சார் சொல்லாமல் அதை செஞ்சீங்க என பிரபுதேவாவிடம் வாக்குவாதம் செய்தேன். உடனே அவர், சொல்லாம செய்ததால்தான் நீ கத்துன என கூறியதாக செந்தில்குமாரி பகிர்ந்துள்ளார்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.