உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளா நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது .கடந்த ஜனவரி 12ஆம் தேதி தொடங்கிய கும்பமேளா பெப்ரவரி 26ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கே வருகை தந்து புனித நீராடி வருகின்றனர். மேலும் பல அரசியல்வாதிகள்,சினிமா பிரபலங்கள் உட்பட பல பிரபலங்களும் சென்று வருகின்றனர்.இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் கும்பமேளாவில் கலந்து கொண்டதாகவும்,அங்கே புனித நீராடுவது போல புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது.
இதையும் படியுங்க: ட்ராகன் படக்குழுவில் ஏற்பட்ட திடீர் சோகம்…ஆறுதல் சொல்லிய இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து…!
அதனையடுத்து கன்னட சினிமாவை சேர்ந்த பிரசாந்த் சம்பர்கி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பிரகாஷ்ராஜ் புனித நீராடும் புகைப்படத்தை பகிர்ந்து,பிரகாஷ்ராஜ் செய்யும் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும் என்று நம்புவதாக பதிவிட்டிருந்தார்.
இதற்கு பிரகாஷ் ராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்,மதவெறியர்கள் மற்றும் கோழைகளின் கடைசி வழி போலி செய்திகளை பரப்புவது தான்,அவர்களின் புனிதமான விழாவில் கூட இப்படி போலியான செய்தியை பரப்புகிறார்கள்,இது மிகப்பெரிய அவமானம்,அவர்கள் மீது சட்டப்படி புகார் அளித்துளேன் என பிரகாஷ்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.