வைகாசி பொறந்தாச்சு திரைப்படம் மூலம் 17 வயதில் ஹீரோவாக களமிறங்கியவர் நடிகர் பிரசாந்த். இயக்குனரும், நடிகருமான தியாகராஜனின் மகன் என்ற பெருமையோடு சினிமாவில் வலம் வந்தார். காதல் படங்களே நடித்து வந்த பிரசாந்த் 90களில் சாக்லெட் பாயாக வலம் வந்தார். செம்பருத்தி, திருடா திருடா, ஜீன்ஸ், பூமகள் ஊர்வலம், கண்ணெதிரே தோன்றினால், ஜோடி, அப்பு அவரது நடிப்பில் வெளியான படங்கள் இப்போதும் ஹிட்டாக ஓடும்.
இவருக்கு 2005ம் ஆண்டு கிரஹலட்சுமி என்பவருடன் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது, இவர்களுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால் சில வருடங்களிலேயே விவாகரத்து பெற நீதிமன்றம் சென்றார் பிரசாந்த்.
காரணம் 1998ம் ஆண்டே கிரஹலட்சுமிக்கு வேணு கோபால் என்பவருடன் திருமணம் நடத்திருப்பதை மறைத்துள்ளார்கள். இந்த பிரச்சனைகளுக்கு படங்களை நடிப்பதை குறைத்துக் கொண்ட பிரசாந்த் கடந்த சில வருடங்களாக தான் நடிக்க தொடங்கியுள்ளார்.இந்த நிலையில் பிரசாந்த் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. விரைவில் நிச்சயதார்த்தம் என்கின்றனர் ஆனால் பெண் யார், எப்போது திருமணம் என்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.