தொலைக்காட்சிகளில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது நிறைய சேனல்களில் வித்யாசமான சீரியல்கள், ஆர்வத்தை தூண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர். இதனிடையே, சீரியல் நடிகைகள் தற்போது தங்களுக்கு நடக்கும் பிரச்சினைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார்கள்.
சினிமா ஹீரோயின்களுக்கு சமமாக சீரியல் நடிகைகளுக்கு ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. இந்த லிஸ்டில் இருப்பவர் தான் பிரீத்தி ஷர்மா. மாடலிங் செய்து கொண்டிருந்த இவர் ஆரம்ப காலத்தில் ஹிந்தி சீரியல்களில் நடித்து வந்தார். அதன் பின்னர், கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் என்ற தொடர் மூலமாக தமிழ் ரசிகர்களின் ரசிகர்களுக்கு பரீட்சையமானார்.
இதையடுத்து, இவர் நடிகை ராதிகா தயாரித்த சித்தி சீரியல் மற்றும் கலர்ஸ் தமிழ் ஜீ டிவி ஒளிபரப்பாகும் தொடர்களில் தற்போது நடித்துள்ளார். சமீபத்தில், மலர் சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடியுள்ளனர். அதில், நடிகை பிரீத்தி ஷர்மாவும் கலந்து கொண்டார். சக நண்பர்களுடன் அங்கு நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் அந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.