சினிமா / TV

திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்… எல்லை மீறிய நடிகைகள் : ரொம்ப மோசம்பா!!

பிரபலம் ஆனாலே அவர்களின் அந்தரங்க விஷயங்கள் இணையத்தில் கசிந்துவிடுவது வாடிக்கைதான். குறிப்பாக இன்றைய காலங்களில் உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியும் ஒரு காரணம். ஆனால் அன்றைய காலங்களில் கூட நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் கொடிகட்டி பறந்தன.

அப்படி திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நடிகைகள் பற்றி தான் இந்த தொகுப்பில் நாம் காணப்போகிறோம். மறைந்த உச்ச நடிகை ஸ்ரீதேவி. இவரது அழகு, கவர்ச்சிக்காக ஏராளமான ரசிகர்கள் உண்டு.

தென்னிந்திய சினிமாவில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த போதே பாலிவுட்டில் வாய்ப்பு கிடைத்தது. அங்கு போனவர் திரும்பி வரவே இல்லை. திடீர் திருமணமும் செய்தார். அதுவும் பாலிவுட் தயாரிப்பாளர். வயது அதிகமானவர், ஏற்கனவே திருமணமானவர் என ஏராளமான சர்ச்சைகள் ஸ்ரீதேவியின் திருமணம் அமைந்திருந்தது.

ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் அவர் திருமணம் செய்ய காரணம், அவர் ஏற்கனவே கர்ப்பமாக இருந்தது தான். 1996ல் போனி கபூரை திருமணம் செய்த அவர், ஒரு சில மாதங்களிலேயே ஜான்வி கபூரை பெற்றெடுத்தார்.

அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபலமான நடிகை இலியானா. இவர் கேடி, நண்பன் படத்தில் நடித்த நிலையில், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். சினிமாவில் இருந்து திடீர் மாயமான இலியானா, கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். தற்போது இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகையாக வலம் வந்த ஆலியா பட், திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார். நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த லிஸ்டில் அடுத்தாக உள்ள நடிகை எமி ஜாக்சன், ஹாலிவுட்டில் இருந்து வருகை தந்து, தென்னிந்திய சினிமாவில் ஒருசில படங்களில் தனது திறமையை வெளிப்படுத்தினார். விக்ரம், விஜய், ஆர்யா என முன்ணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். இவர் திருமணம் செய்யாமலேயே கர்ப்பமாகி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். பின்னர் திருமணம் செய்து கொண்ட அவர் விவாகரத்து பெற்று, இரண்டாவதாக திருமணம் செய்து இரண்டாவது குழந்தைக்கும் தாயானார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.