விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இதையடுத்து, இவர் மேயாத மான் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வெள்ளித்திரையிலும் என்ட்ரி கொடுத்தார்.
தற்போது, பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில், பிரபல ஹீரோயின்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கிறார். பிரியா பவானி சங்கர் தனது கல்லூரி காலத்தில் இருந்தே காதலித்து வரும் ரத்தினவேலு என்பவருடன் அடிக்கடி ஒன்றாக இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டு இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரியா பவானி சங்கர் நான் சினிமாவிற்கு வருவதற்கு முக்கிய காரணம் இரத்தினவேலு தான். திருமணத்துக்கு பிளான் செய்யவே சோம்பேறியாகவே இருப்பதால், தள்ளிப்போட்டு வருகிறோம் என்றும், அடுத்த ஜூலைக்குள் திருமணம் செய்து கொள்ள முடிவில் இருப்பதாக ப்ரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.