விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இதையடுத்து, இவர் மேயாத மான் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வெள்ளித்திரையிலும் என்ட்ரி கொடுத்தார்.
தற்போது, பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில், பிரபல ஹீரோயின்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கிறார். பிரியா பவானி சங்கர் தனது கல்லூரி காலத்தில் இருந்தே காதலித்து வரும் ரத்தினவேலு என்பவருடன் அடிக்கடி ஒன்றாக இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டு இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிரியா பவானி சங்கர் நான் சினிமாவிற்கு வருவதற்கு முக்கிய காரணம் இரத்தினவேலு தான். திருமணத்துக்கு பிளான் செய்யவே சோம்பேறியாகவே இருப்பதால், தள்ளிப்போட்டு வருகிறோம் என்றும், அடுத்த ஜூலைக்குள் திருமணம் செய்து கொள்ள முடிவில் இருப்பதாக ப்ரியா பவானி சங்கர் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.