தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. பின்னர் பாலிவுட்டில் கால் பதித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
பின்னர் ஹாலிவுட்டுக்கு சென்ற அவருக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது. அங்கேயே செட்டிலாகி கணவன், குழந்தை என இருக்கும் பிரியங்கா தற்போது சும்மா இருந்த சங்கை ஊதி கெடுப்பது போல சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அவர் கூறியதாவது, ஆண்கள், தங்களுக்குக் கன்னித்தன்மை வாய்ந்த மனைவி வேண்டும் என்று நினைப்பதைவிட, அவள் சிறந்த குணங்களைக் கொண்டவரா? அவளுடைய அணுகுமுறை எப்படி இருக்கிறது? என்பது பார்ப்பது முக்கியம்.
ஏனென்றால், கன்னித்தன்மை ஒரே இரவில் நஷ்டமாகலாம், ஆனால் அவளுடைய குணம் மற்றும் அணுகுமுறை வாழ்நாள் முழுவதும் நம்மை பாதிக்கும். என்று கூறியுள்ளார்.
இதையும் படியுங்க: என் கிட்டயே உன் வேலையை காட்டறியா? முத்துக்குமரனை விளாசிய பிக் பாஸ்!!
இந்த கருத்துக்கு சிலர் ஆதரவு தெரிவித்திருந்தாலும், பல சினிமா ரசிகர்கள் அதற்கு கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதன் பின்னணி, நீங்கள் ஒரு ஆணிடம் பணம், பொருள் அல்லது வசதி எதிர்பார்க்காமல், அவனுடைய குணம் மற்றும் அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டு அவனை திருமணம் செய்ய விரும்புகிறீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
பிரியங்கா சோப்ராவின் இந்த கருத்து பல விவாதங்களை கிளப்பி உள்ளது. இதற்கு உங்கள் கருத்தை கமெண்ட் பிரிவில் பகிரலாம்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.