தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. பின்னர் பாலிவுட்டில் கால் பதித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
பின்னர் ஹாலிவுட்டுக்கு சென்ற அவருக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது. அங்கேயே செட்டிலாகி கணவன், குழந்தை என இருக்கும் பிரியங்கா தற்போது சும்மா இருந்த சங்கை ஊதி கெடுப்பது போல சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அவர் கூறியதாவது, ஆண்கள், தங்களுக்குக் கன்னித்தன்மை வாய்ந்த மனைவி வேண்டும் என்று நினைப்பதைவிட, அவள் சிறந்த குணங்களைக் கொண்டவரா? அவளுடைய அணுகுமுறை எப்படி இருக்கிறது? என்பது பார்ப்பது முக்கியம்.
ஏனென்றால், கன்னித்தன்மை ஒரே இரவில் நஷ்டமாகலாம், ஆனால் அவளுடைய குணம் மற்றும் அணுகுமுறை வாழ்நாள் முழுவதும் நம்மை பாதிக்கும். என்று கூறியுள்ளார்.
இதையும் படியுங்க: என் கிட்டயே உன் வேலையை காட்டறியா? முத்துக்குமரனை விளாசிய பிக் பாஸ்!!
இந்த கருத்துக்கு சிலர் ஆதரவு தெரிவித்திருந்தாலும், பல சினிமா ரசிகர்கள் அதற்கு கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதன் பின்னணி, நீங்கள் ஒரு ஆணிடம் பணம், பொருள் அல்லது வசதி எதிர்பார்க்காமல், அவனுடைய குணம் மற்றும் அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டு அவனை திருமணம் செய்ய விரும்புகிறீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
பிரியங்கா சோப்ராவின் இந்த கருத்து பல விவாதங்களை கிளப்பி உள்ளது. இதற்கு உங்கள் கருத்தை கமெண்ட் பிரிவில் பகிரலாம்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.