சினிமா / TV

கதறி அழுத பிரியங்கா தேஷ்பாண்டே… 2வது திருமணத்திற்கு பிறகு நடந்த சம்பவம்!

விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர், அடுத்தடுத்து பிக் பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

முதல் திருமணம் பிரியங்காவுக்கு தோல்வியில் முடிந்திருந்த நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் கடந்த மாதம் திடீரென வசி என்பவரை 2வது திருமணம் செய்தது சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்க: ‘கயல்’ சீரியல் நடிகை தற்கொலை முயற்சி? கணவருடன் மனக்கசப்பு?!

நெருக்கமானவர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். பின்னர்தான் வசி என்பவரை பிரியங்காத காதலித்து திருமணம் செய்தது தெரியவந்தது. தொடர்ந்து அமீர் – பாவனி திருமணத்தை இருவரும் நடத்தி வைத்தனர்.

இந்த நிலையில் பிரியங்கா குறித்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான சரத் பல விஷயங்களை கூறியுள்ளார். அதவாது, பிரியங்கா ஜாலியான ஒரு கேரக்டர், சுற்றியிருப்பவர்களை ஜாலியாக வைத்திருப்பார். ஆனால் அவருக்குள் ஆறாத காயங்கள் உள்ளது.

அவருக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட கஷ்டங்கள் அதிகம். அவர் அழுது நான் நிறைய முறை பார்த்திருக்கிறேன், அவருடைய வாழ்க்கையில் ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது. இந்த திருமணத்தால் அவருடைய நெருக்கமானவர்கள் ரொம்ப சந்தோஷத்தில் இருக்கிறோம். ஏனென்றால் அவருடைய வாழ்க்கையில் அவர் நிறைய கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார், கதறி அழுதிருக்கிறார், இதெல்லாம் எங்களுக்கு மட்டுமே தெரியும் என பகிர்ந்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

4 minutes ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

28 minutes ago

ஏடிஜிபி வழக்கில் கறார் காட்டிய உச்சநீதிமன்றம்? உத்தரவுக்கு பணிந்த தமிழக அரசு?

காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…

2 hours ago

இனி கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை? காவல் ஆணையர் திடீர் உத்தரவு…

நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…

2 hours ago

ராமாபுரம் மெட்ரோ விபத்து; கோடி ரூபாய் அபராதம்; அதிரடி காட்டிய நிர்வாகம்

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…

3 hours ago

கமல்ஹாசனுக்கு பணிந்த கர்நாடக அரசு? தக் லைஃப்க்கு பச்சை கொடி!

“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…

4 hours ago

This website uses cookies.