சினிமா / TV

மாகாபா ஆனந்துக்கும், பிரியங்காவுக்கும் அப்படி என்ன பஞ்சாயத்து? பிறந்தநாள் வாழ்த்து கூட சொல்லல..!!

விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் மக்களிடையே சென்றடைய காரணம் தொகுத்து வழங்கும் மாகாபா மற்றும் பிரியஃகா என்றே சொல்லலாம்.

நையாண்டி, நகைச்சுவையாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வருகின்றனர். பல வருடமாக இருவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.

இதையும் படியுங்க: இவரா? இவர் விவகாரமான டைரக்டர் ஆச்சே- தனுஷின் கலாம் போஸ்டாரால் சலசலப்புக்குள்ளான நெட்டிசன்கள்!

ஆனால் சமீப காலமாக இருவருக்குள் ஏதோ பிரச்சனை இருப்பது போல கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. அண்மையில் பிரியங்கா திருமணத்திற்கு மாகாபா வரவில்லை. காரணம், அவரது திருமண நாள் என்பதால் மாலத்தீவு சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால் மாலத்தீவு சென்று வந்தும் கூட,பிரியங்காவுக்கு இன்ஸ்டாவில் கூட ஒரு வாழ்த்து சொல்லவில்லை என விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இந்த நிலையில் மாகாபா தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ள நிலையில், பிரியயங்கா எந்த வாழ்த்தையும் சொல்லவில்லை, மாறாக தன்னுடைய திருணம போட்டோக்களை இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் ஆக வைததுள்ளார்.

இதனால், இருவருக்கும் இடையே ஏதோ பிரச்சனை இருக்கிறதா என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒருவேளை இருவரும் நிகழ்ச்சிகளுக்காக மட்டும் நட்பாக இருக்கிறார்களா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஸ்ரீகாந்துக்கும் கிருஷ்ணாவுக்கும் ஜாமீன் கூடாது- கறார் காட்டிய காவல்துறை! அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்?

போதை பொருள் வழக்கில் கைதான நடிகர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள பார் ஒன்றில் ஏற்பட்ட தகராறு காரணமாக அதிமுக ஐடி…

36 minutes ago

அரசு கொடுத்த வேலை 80 கிமீ தூரம்.. தண்ணி இல்லாத காட்டுக்குள் வீடு : அஜித் குமார் சகோதரர் அதிருப்தி!

தனிப்படை காவலர்களால் சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்ட அஜித்குமார் குறித்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.…

1 hour ago

மன்சூர் அலிகான் இயக்கும் முழு நீள சமஸ்கிருத திரைப்படம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்?

முழுக்க முழுக்க சமஸ்கிருத மொழியில் ஒரு முழு நீள திரைப்படத்தை இயக்கப்போவதாக கூறியுள்ளார் மன்சூர் அலிகான் மன்சூர் அலிகானின் புதிய…

1 hour ago

புகார் அளித்து 4 நாள் ஆச்சு.. அண்ணாமலைக்கு ஆதரவாக மீண்டும் ஆதரவாளர் ராஜினி கோரிக்கை!

திருவள்ளூர் பொன்னேரி பாஜக கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ராஜினி காவல் நிலையத்தில் கடந்த நான்காம் தேதி நிகிதா என…

2 hours ago

3 கிலோ கஞ்சாவுடன் சென்னை திரும்பிய இளைஞர் கொலை வழக்கு : பரபரப்பு திருப்பம்..!!

திருவள்ளூர் மாவட்டம் புல்லரம் பாக்கம் பகுதியை சேர்ந்தவர்கள் ஹரி - ஜோதி தம்பதி. இவர்களின் இரண்டாவது மகன் அஜய், கல்…

3 hours ago

வாழ்க்கைனா என்னனு தெரியணுமா? இந்த படத்தை பாருங்க- நயன்தாராவே தூக்கி கொண்டாடும் திரைப்படம்?

நடிகை நயன்தாரா சமீபத்தில் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படத்தை பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளியுள்ளார்.  அது என்ன திரைப்படம் என்பதையும் அவர்…

4 hours ago

This website uses cookies.