விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் மக்களிடையே சென்றடைய காரணம் தொகுத்து வழங்கும் மாகாபா மற்றும் பிரியஃகா என்றே சொல்லலாம்.
நையாண்டி, நகைச்சுவையாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வருகின்றனர். பல வருடமாக இருவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர்.
இதையும் படியுங்க: இவரா? இவர் விவகாரமான டைரக்டர் ஆச்சே- தனுஷின் கலாம் போஸ்டாரால் சலசலப்புக்குள்ளான நெட்டிசன்கள்!
ஆனால் சமீப காலமாக இருவருக்குள் ஏதோ பிரச்சனை இருப்பது போல கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. அண்மையில் பிரியங்கா திருமணத்திற்கு மாகாபா வரவில்லை. காரணம், அவரது திருமண நாள் என்பதால் மாலத்தீவு சென்றதாக கூறப்படுகிறது.
ஆனால் மாலத்தீவு சென்று வந்தும் கூட,பிரியங்காவுக்கு இன்ஸ்டாவில் கூட ஒரு வாழ்த்து சொல்லவில்லை என விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் மாகாபா தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ள நிலையில், பிரியயங்கா எந்த வாழ்த்தையும் சொல்லவில்லை, மாறாக தன்னுடைய திருணம போட்டோக்களை இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் ஆக வைததுள்ளார்.
இதனால், இருவருக்கும் இடையே ஏதோ பிரச்சனை இருக்கிறதா என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒருவேளை இருவரும் நிகழ்ச்சிகளுக்காக மட்டும் நட்பாக இருக்கிறார்களா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நெல்லையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியவை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும்…
பழனி நகரைச் சேர்ந்தவர்கள் ராணி சித்ரா, நாராயணன், துர்க்கை ராஜ். ராணி சித்ரா காவல்துறையில் சில காலம் பணியாற்றி விருப்ப…
சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் நிறுவனத்தை சோதனை செய்ய அனுமதி அளித்த உத்தரவுக்கு எதிராக, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு…
இந்திய முழுவதும் அமிர்த நிலைய திட்டத்தின் கீழ் புனர்பிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு இன்று பாரத பிரதமர்…
ஆந்திர மாநிலம் சத்தியவேடு பகுதியை சேர்ந்த முத்து தனபாக்கியம் தம்பதிகள். திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் பகுதியில், தங்கி வாத்து மேய்க்கும்…
தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவர் இந்திய முன்னாள் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான ஏபிஜே அப்துல் கலாம் தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தில் பிறந்தவர். விண்வெளி…
This website uses cookies.