அவனுக்கு எல்லாம் சோறு கொடுக்காதீங்கப்பா.. AR முருகதாஸை மோசமாக நடத்திய தயாரிப்பாளர்..!

கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ள இயக்குனர்களில் ஒருவர் AR முருகதாஸ். தற்போது, சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக சல்மான் கானுடன் கைகோர்க்கவுள்ளார்.

மேலும் படிக்க: அதுக்காக நானும் விஷாலும் கெஞ்சி கூட பாத்துட்டோம்.. ஒன்னும் வேலைக்கு ஆகல.. சுந்தர் சி வருத்தம்..!

அதற்கான அறிவிப்பு சமீபத்தில் தான் வெளிவந்தது. பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்து கொண்ட விஷயம் தற்போது படு வைரலாகி வருகிறது. அதாவது, ஏ ஆர் முருகதாஸ் ஒருமுறை பிரபல தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் படம் இயக்கம் கமிட்டாகி இருந்தாராம்.

மேலும் படிக்க: நடப்பவை எல்லாம் நன்மைக்கே.. சண்டைகளை மறந்து விஷ்ணு விஷாலுடன் கைகோர்த்த சூரி..!

அப்போது, அவருக்கு 5 ஸ்டார் ஹோட்டல் ரூம் போட்டு கொடுத்த டிஸ்கஷன் நடந்துள்ளது. அந்த நேரத்தில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கிய ஒரு திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. படத்தின் தோல்வியை கேட்டவுடன் 5 ஸ்டார் ஓட்டலில் உடனடியாக ஏ.ஆர். முருகதாஸுக்கு செல்லும் உணவை கொடுக்க வேண்டாம் என்று தயாரிப்பாளர் கூறிவிட்டாராம். இதற்காக பின்னர் கையேந்திபவனில் வாங்கி ஸ்டார் ஹோட்டல் ஏ ஆர் முருகதாஸ் சாப்பிட்டாராம். இந்த தகவல்களை பிரபல மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் பகிர்ந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.