சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் நடித்த புஷ்பா 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி வருகிறது.
டிசம்பர் 5 அன்று வெளியான இப்படம், முதல் வார இறுதிக்குள் 922 கோடி உலகளவில் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது .
இதையும் படியுங்க: சூர்யாவை எதிர்த்து நடிப்பாரா பிரபல ஹீரோ…ஆர்.ஜே.பாலாஜி போடும் மாஸ்டர் பிளான்…!
புஷ்பா 2, வார நாட்களிலும் வசூல் குறையாமல், வட இந்தியா மற்றும் ஆந்திரா ஆகிய பகுதிகளில் செம்ம வேகத்தில் ஓடி வருகிறது.ராஜமெளலி படங்களுக்குப் பிறகு, தெலுங்கு சினிமாவில் அலறவைக்கும் வசூல் சாதனை செய்த நடிகராக அல்லு அர்ஜுன் மாறியுள்ளார்.
மேலும், புஷ்பா 2வின் வெற்றி, ராம்சரண்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் கேம் சேஞ்சர் படத்திற்கும் நெருக்கடி அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
அல்லு அர்ஜுன் அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க உள்ளார் என தகவல்கள் வந்துள்ளது . தற்போது இவருடைய சம்பளம் 350 கோடி வரை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
This website uses cookies.