சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.
திரையரங்குகளில் 14 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி வரும் நிலையில்,தற்போது வரை 1508 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது.
குறிப்பாக இந்தி மொழியில் மட்டுமே 618 கோடியை வசூலித்துள்ளதால், இந்த படம் பாலிவுட்டில் 2வது மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்துள்ளது.தமிழகத்தில் 60 கோடியை தாண்டியுள்ளது.
இதையும் படியுங்க: அஜித் பாணியில் அட்லீ செய்த நெகிழ்ச்சியான செயல்…குவியும் பாராட்டுக்கள்..!
புஷ்பா 2 திரைப்படம்,பாகுபலி 2 படத்தின் மொத்த வசூலான 1800 கோடியை விரைவில் முறியடிக்கும் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அல்லு அர்ஜுன் மிகப்பெரிய மைல்கல்லான 2000 கோடி வசூலை விரைவில் எட்ட உள்ளார்.இதனால் இந்திய சினிமாவில் மிகப்பெரிய சாதனையாக புஷ்பா 2 தன்னுடைய கால் தடத்தை பதிக்க உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.