சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்,ராஷ்மிகா மந்தனா,பகத் பாசில் போன்றோர் நடிப்பில் வெளிவந்த புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் அதிரடி வசூல் வேட்டையை நடத்தி வருகிறது.
ஒரு பக்கம் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியில் பெண் ஒருவர் உயிரிழந்த காரணத்தினால்,அல்லு அர்ஜுன் மீது பல விதமான எதிர்ப்புகள் கிளம்பி,படத்தின் மெகா வெற்றியை சந்தோசமாக கொண்டாட முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளார்.
இந்த விவகாரத்தால் இனி எந்த படத்திற்கும் சிறப்பு காட்சி கிடையாது என அதிரடி உத்தரவை அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.
இதையும் படியுங்க: அண்ணாமலையை தொடர்ந்து கூல் சுரேஷ் சாட்டையடி… வைரலாகும் வீடியோ..!
இந்த நிலையில் புஷ்பா 2 தியேட்டரில்,இதுவரைக்கும் 1700 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 100 கோடி வசூலை பெற்று,பாகுபலி வசூல் சாதனையான 1800 கோடியை கடந்து,உலக சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.