புஷ்பா முதல் பாகம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி 360 கோடிக்கு மேல் வசூலை பெற்று மிகப் பெரிய வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இரண்டாம் பாகத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது.புஷ்பா முதல் பாகத்தில் கூலித்தொழிலாளியாக இருந்த அல்லு அர்ஜுன் எப்படி பெரிய சாம்ராஜ்ஜியத்தை கையில் எடுத்து முதலாளியாக மாறினார் என்று சொல்லப்பட்டது.
இரண்டாம் பாகத்தில் தான் கட்டி எழுப்பிய சாம்ராஜ்ஜியத்தை அரசை எதிர்த்து எப்படி காப்பாற்றப்போகிறான் என்பதை படமாக எடுத்துள்ளனர்.
இப்படம் உலகம் முழுவதுமாக தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி,கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாக உள்ளது.
இதையும் படியுங்க: வாழு இல்ல வாழ விடு..தனுஷை தாக்கிய விக்னேஷ் சிவன்..!
இப்படத்திற்கு அல்லு அர்ஜுன் வாங்கிய சம்பளம் 300 கோடின்னு சொல்லப்படுகிறது.நடிகர் விஜய் தி கோட் திரைப்படத்திற்காக 200 கோடி சம்பளமாக வாங்கினார்.தற்போது அவருடைய கடைசி திரைப்படமான தளபதி 69 படத்திற்கு 275 கோடி சம்பளம் கேட்பதாக தகவல் வெளியாகின.
தென்னிந்திய சினிமாவில் ஒரு படத்திற்கு அதிகம் சம்பளம் வாங்கிய நபராக விஜய் இருந்துவந்த நிலையில் தற்போது புஷ்பா 2 திரைப்படத்திற்கு அல்லு அர்ஜுன் 300 கோடி சம்பளம் வங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.