இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 திரைப்படம் டிசம்பர் 4 ஆம் தேதி உலகளவில் திரையிடப்படுகிறது.கடந்த சில வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
கிட்டத்தட்ட 12000 திரைகளில் இப்படம் வெளியாவதால் சினிமா ரசிகர்கள் போட்டி போட்டு இப்படத்தின் டிக்கெட்டை முன்பதிவு செய்து வருகின்றனர்.இதுவரை 100 கோடிக்கு மேல்,டிக்கெட் முன்பதிவு வசூல் செய்துள்ளதாக,அதிகாரப்பூர தகவல் வெளியாகி புது சாதனை படைத்துள்ளது.
இதையும் படியுங்க: பிரபலங்களின் விவாகரத்துக்கு இதான் காரணம்: சினேகா-பிரசன்னா சொன்ன பதில்…அட இது தெரியாம போச்சே…!
இப்படம் முதல் நாள் வசூலில் கண்டிப்பாக புதிய மைல்கல்லை அடையும் என்பதில் சந்தேகம் இல்லை என சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
இப்படத்தை குறித்து ராஜமௌலி தன்னுடைய விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.அதில் புஷ்பராஜ் என்ட்ரி சீனை இயக்குனர் சுகுமார் என்னிடம் காட்டினார்.அதனை பார்த்து நான் மிரண்டு போனேன்.முதல் காட்சியே இப்பிடி இருக்கிறது என்றால்,மொத்த படமும் எப்படி இருக்கும் என நீங்கள் கற்பனை பண்ணி பாருங்கள் என பேசி இருப்பார்.
இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி முடிந்ததும் புஷ்பா-3 க்கான அப்டேட் இருக்கும் எனவும் படக்குழு தற்போது தெரிவித்துள்ளது.
அதில் படத்தின் டைட்டில் புஷ்பா-3 ராம் பேஜ் என குறிப்பிட்டுள்ளனர்.இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பாப்புடன் படத்தை காண இருக்கின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.