நடிகர் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 படம் கடந்த 5ஆம் தேதி வெளியானது. ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் திடீரென அல்லு அர்ஜூன் விசிட் அடித்தார்.
இதனால் படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்து ஓடினர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் படம் பார்க்க வந்த பெண் ரேவதி மற்றும் அவரது மகன் ஆகியோர் காயமடைந்தனர்.
இதையும் படியுங்க: படப்பிடிப்பில் விபத்து… பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி!!
இதில் ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். படுகாயமடைந்த சிறுவன் சிகிச்சையில் உள்ளார். இதையடுத்து அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டார்.
ஆனால் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. நடிகர் ஒருவர் தான் காரணம் என கூற முடியாது என நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார்.
அதே போல, தியேட்டர் பணியாளர்கள், அல்லு அர்ஜூன் பவுன்சர்களை போலீசார் கைது செய்திருந்தனர். இந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
படுகாயமடைந்த சிறுவன் தேஜ், தற்போது மூளைச்சாவு அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.