சினிமா / TV

என் வாழ்க்கைல ஏற்பட்ட கறை? தோனியுடனான பிரேக் அப்பில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் பிரபல நடிகை…

கிரிக்கெட்டின் தல

கிரிக்கெட் ரசிகர்களால் தல என அழைக்கப்படுபவர் தோனி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக திகழ்ந்தவர் என்பதும் இவரது ஹெலிகாப்டர் ஷாட் குறித்தும் பலரும் அறிந்திருப்போம். ஆனால் இவரை பற்றி பலரும் மறந்துப்போன ஒரு பக்கம் ஒன்று உண்டு. அதுதான் இவரது காதல். 

தோனி கடந்த 2010 ஆம் ஆண்டு சாக்சியை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அதற்கு முன்பு அவர் ஒரு தமிழ் நடிகையுடன் காதலில் இருந்ததாக அச்சமயத்தில் பல செய்திகள் வெளிவந்தன. 

ராய் லட்சுமி

ஒரு காலகட்டத்தில் கோலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் ராய் லட்சுமி. இவரும் கிரிக்கெட் வீரர் தோனியும் 2008-2009 காலகட்டத்தில் மிகவும் நெருக்கமாக பழகி வந்தனர். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக அப்போது கூறப்பட்டது. இருவரும் ஜோடியாக பார்ட்டிக்கு செல்வது விழாக்களுக்கு செல்வது ஆகிய புகைப்படங்கள் வெளிவந்தன. 

ஆனால் பின்னாளில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தங்களது காதலை முறித்துக்கொண்டதாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் ஒரு பேட்டியில் பேசிய ராய்  லட்சுமி, “நான் அவருடன் பழகியதை காதல் என்று கூறமுடியுமா என தெரியவில்லை, ஏனென்றால் அப்படி எதுவும் ஒர்க் அவுட் ஆகவில்லை” என கூறியுள்ளார். மேலும் இது குறித்து பல பேட்டிகளில் பேசியபோது, “இது என் மீடு பட்ட ஒரு மிகப்பெரிய கறை” என்றும் கூறியுள்ளார். ராய் லட்சுமி இப்போது திருமணம் செய்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.