தினேஷ் கூட சேர வாய்ப்பே இல்லை?.. எவ்ளோ வலியை சந்தித்து இருப்பேன்: எமோஷனலான ரக்ஷிதா..!

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், அக்‌ஷயா உதயகுமார், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, விஷ்ணு விஜய்,அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, விசித்ரா, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா தாஹா என மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்று உள்ளனர். மேலும், ஐந்து வைல்டு கார்டு என்ட்ரி போட்டியாளர்கள் உள்ளே சென்றனர்.

இந்நிலையில் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற தினேஷ் பேசுகையில், என் வாழ்க்கையில் எட்டு வருடம் பின்னால் போனது போல் இருக்கிறது. வாழ்க்கை ரொம்ப அன் பிரிடிக்டபுல் என சொல்லுவாங்க ஆனால், இது எந்த அளவுக்கு இருக்குமோ என என் வாழ்க்கையில் பல விஷயங்கள் நடந்தது என ரச்சிதா பற்றி தினேஷ் மறைமுகமாக பேசி இருந்தார்.

தற்போது, தினேஷ் பிக் பாஸ் 7 சீசனில் கலந்து கொண்டிருக்கும் நேரத்தில் அவரது பெற்றோர்கள் ஒரு பேட்டி கொடுத்துள்ளனர். அதில், அவர் பேசும்போது ராக்ஷிதா பற்றி நாங்கள் எந்த ஒரு தவறான கருத்தையும் சொல்ல மாட்டோம். இருவரும் இப்போது தனியாக பிரிந்து இருக்கிறார்கள், மிகவும் நல்லவர்தான். அவரது, கேரக்டருக்கு நல்லது தான். ஆனால், இப்போது தவறான நடத்துதலின் கீழே இருக்கிறார். ஆனால், இப்போது எப்படி இருக்கிறார் என்று எங்களுக்கே புரியவில்லை. அதேபோல, ரக்ஷிதாவை பற்றி எந்த மாதிரியான தவறான செய்தி வந்தாலும், நாங்கள் அதை நம்பவே மாட்டோம். அவள் அந்த மாதிரி பெண் கிடையாது என்று வெளிப்படையாக பேசி இருந்தனர்.

இதனால் ரசிகர்கள் பலரும் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று சோசியல் மீடியா பக்கத்தில் தங்களது விருப்பத்தை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், ரக்ஷிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு எமோஷனான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். எல்லோரும் வலி ஏற்படுத்தியவர்கள் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நான் அந்த அளவுக்கு உறுதியான முடிவை எடுக்க வேண்டும் என்றால் எவ்வளவு வலியை சந்தித்திருப்பேன் என்று யாருமே யோசிக்கவில்லை என்று ரக்ஷிதா பதிவிட்டுள்ளார்.

Poorni

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

2 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

2 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

2 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

3 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

4 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

4 hours ago

This website uses cookies.