90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். ஜோடி படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்த திரிஷா மௌனம் பேசியதே, சாமி, லேசா லேசா, கில்லி, ஆறு, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.தற்போது 40 வயதாகும் திரிஷா இன்னும் அதே அழகியோடு பொம்மை போன்றே இருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்து அவரின் அழகை பார்த்து மயங்கிய நடிகர்கள் பலர் அவரை காதலித்துள்ளனர்.
இந்த நிலையில், பிரபல இயக்குனர் ராதா மோகன் தளபதி விஜய் நடித்த கில்லி படத்தில் திரிஷாவை செல்லம் ஐ லவ் யூ என்று சொல்லி லவ் டார்ச்சர் கொடுத்த பிரகாஷ் ராஜை என்னோட படத்தில் அப்பாவாக நடிக்க வைத்தேன். ஆனால், அப்போது யாருமே அதை தப்பாக பார்க்கவில்லை. அபியும் நானும் படத்தை பார்த்த ரசிகர்கள் கொண்டாடினார்கள். சினிமாவில் சில நடிகர்கள் வில்லனாகவும் குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடிக்க, அந்த காலங்களில் ரங்காராவ் வில்லனாகவோ தந்தையாகவும் நடித்திருப்பார். அதேபோலத்தான் பிரகாஷ்ராஜ் என தெரிவித்துள்ளார். இயக்குனர் ராதா மோகன் அபியும் நானும், பயணம், கௌரவம், உப்பு கருவாடு, பிருந்தாவனம், 60 வயது மாநிறம், காற்றின் மொழி , மலேசியா டு அம்னீஷியா மற்றும் பொம்மை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அடுத்ததாக யோகி பாபுவை வைத்து சட்னி சாம்பார் வெப்சீரிசை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
This website uses cookies.