80, 90களில் தமிழ் சினிமாவில் நடிகை ராதிகா முன்னணி நடிகையாக கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர். ,இவர் இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகம் செய்யப்பட்ட கலைஞர்களில் ராதிகாவும் ஒருவர்.
நடன இயக்குனராக பணியாற்றிய புலியூர் சரோஜா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் கிழக்கே போகும் ரயில் படத்தில் நடந்த பல விசயங்களை பகிர்ந்துள்ளார்.
அப்படி ஒருநாள் நடிகை ராதிகா அர்த்த ராத்திரி இருக்கும் போது படப்பிடிப்பு தளத்தில் இருந்து பெட்டிப்படுக்கையோடு கிளம்ப தயாராகிவிட்டார்.
அனைவரும் தூங்கிக்கொண்டிருக்கும் போது புலியூர் சரோஜா ராதிகாவை தற்செயலாக பார்த்திருக்கிறார் . “என்ன ஆச்சு எங்க போற என்று புலியூர் சரோஜா கேட்டதற்கு ராதிகா, அக்கா என்ன விட்ருங்க-கா, எனக்கு சினிமாவே வேண்டாம் என்னால ஆடவே முடியல ரொம்ப கால் வலிக்குது என்றும், தன் ஊருக்கே தான் போறேன்” என்று கூறிவிட்டாராம்.
உடனே ராதிகாவை சமாதானப்படுத்தி இருக்க கூறியதாகவும், பின்னர் மாஞ்சோலை கிளிதானோ பாடலில் பொறுமையாக கற்றுக்கொடுத்து பரத நாட்டியம் ஆடும் போது வலியில்லாமல் இருக்க மருந்தும் தேய்க்க கொடுத்தேன் என்று புலியூர் சரோஜா பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.