இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்த சந்திரமுகி திரைப்படம் கிட்டத்தட்ட 200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. மேலும் 250 நாட்களையும் கடந்து, இத்திரைப்படம் 650 கோடி வரை வசூலை ஈட்டி திரையரங்குகளில் ஓடி பெரும் சாதனையை படைத்தது.
இந்நிலையில் ரஜினிகாந்தின் மாஸ் ஹிட் திரைப்படங்களில் ஒன்றான சந்திரமுகி படத்தின் பாகம்-2 இயக்கயிருப்பதாக பி.வாசு இரண்டு வருடங்களுக்கு முன்பே முடிவு செய்து அதற்காக நடிகர் மற்றும் நடன இயக்குனரான ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் சந்திரமுகி பாகம் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள்.
இதனிடையே, நடிகர் ராகவா லாரன்ஸ் எளிய மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார் என்பதை நாம் அறிவோம். நாம் கேள்விப்படும் விஷயங்களை தாண்டியும் பல நல்ல நல்ல செயல்களை ராகவா லாரன்ஸ் செய்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற ருத்ரன் படத்தின் இசை வெளியிட்ட விழாவிலும் அப்படியொரு விஷயத்தை செய்துள்ளார். அதாவது, KPY பாலாவிடம் ரூ.10 லட்சம் பணத்தை கொடுத்து இருக்கிறார். ராகவா லாரன்ஸ் போலவே எளிய மக்களுக்கு பாலா பல ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதனால், பாலாவிற்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் ரூ. 10 லட்சம் தொகையை அவருக்கு வழங்கியதால் மேடையிலேயே பாலா மிகவும் நெகிழ்ந்துபோனார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.