கோடியில் சம்பளம் மேடையில் புகழ்ச்சி – நடிகையின் காதல் வலையில் சிக்கிய லாரன்ஸ்?

நடனத்தையே தனது மூச்சாக கொண்டு வாழ்க்கையில் பல தடங்கல்களை ஏணி படிகளாக மாற்றி முன்னேறியவர் டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ். இவர் நடன இயக்குனர், நடன அமைப்பாளர் , நடிகர், திரைப்பட இயக்குனர், இசையமைப்பாளர் என பல திறமைகளை கொண்டு திரைத்துறையில் பிரபலமானார்.

ஜெண்டில்மேன் படத்தில் பின்னணி நடனக் கலைஞராக வந்து திரைத்துறையில் அறிமுகமான லாரன்ஸ் பல்வேறு திரைப்படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்திருக்கிறார். தமிழில் முனி படத்தில் நடித்து மாபெரும் வெற்றி நடிகராக புகழ் பாராட்டப்பட்டார். தொடர்ந்து காஞ்சனா வரிசையில் வெளியான திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது.

இந்நிலையில் தற்போது ருத்திரன் என்கிற படத்தில் நடித்துள்ளார். வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீசாக உள்ள இப்படத்தில் பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் விழாவில் பேசிய லாரன்ஸ்,

முதல் முதலாக தமிழ் நடிகையுடன் இணைந்து நடிப்பது அவ்வளவு சந்தோஷமாக இருந்துச்சு. அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து அவருடன் நடிக்க ஆசைப்படுகிறேன் என லாரன்ஸ் கொஞ்சம் ஓவரா புகழ்ந்து பேசியது அங்கிருந்தவர்களுக்கு வித்தியாசமாக தெரிந்தது. அதுமட்டும் அல்லாமல் இப்படத்திற்கு பிரியா பவானி ஷங்கருக்கு ரூ. 1 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் வெளியான பத்து தல படத்திற்கு அவர் ரூ. 75 லட்சம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் அண்மையில் தான் பிரியா பவானி ஷங்கர் தனது நீண்ட நாள் காதலன் ராஜவேல் என்பவரை ப்ரேக்கப் செய்துவிட்டார். இதையெல்லாம் வச்சி பார்த்தால் ஒரு வேலை ராகவா லாரன்ஸ் பிரியா பவானியின் வலையில் விழுந்துவிட்டாரோ? என சந்திக்கிறது கோலிவுட் சினிமா. அப்படி இருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கிறது சினிமா வட்டாரம்.

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.