தமிழ் சினிமாவில் பேயை வைத்து தரமான சம்பவம் பண்ணும் இயக்குனர்களில் ஒருவர் ராகவா லாரன்ஸ்.கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான காஞ்சனா திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அதனுடைய அடுத்தடுத்து பாகத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார்.
கிட்டத்தட்ட காஞ்சனா-3 வரை எடுத்து முடித்த இவர்,தற்போது அதனுடைய நான்காம் பாகத்தை இயக்க திட்டமிட்டு,அதற்கான முதற்கட்ட பணிகளில் படக்குழு மும்மரமாக இறங்கியுள்ளது.
இதையும் படியுங்க: “பராசக்தி”பிரச்சனை ஓவர்…சூப்பர் டீலிங்கில் இரு தரப்பு படக்குழு…பெருமூச்சு விட்ட ரசிகர்கள்..!
இப்படத்தில் ஏற்கனவே பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில்,தற்போது பிரபல பாலிவுட் நடிகையான நோரா பதேகியும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி பரவி வருகிறது.
இதில் அவர் பேயாக நடிக்க உள்ளாரா,இல்லை வேற ஏதும் ரோலில் நடிக்க இருக்கிறாரா என்பது கூடிய விரைவில் தெரிய வரும்.இப்படம் பான் இந்திய அளவில் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.