தமிழ் சினிமாவில் பேயை வைத்து தரமான சம்பவம் பண்ணும் இயக்குனர்களில் ஒருவர் ராகவா லாரன்ஸ்.கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான காஞ்சனா திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அதனுடைய அடுத்தடுத்து பாகத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார்.
கிட்டத்தட்ட காஞ்சனா-3 வரை எடுத்து முடித்த இவர்,தற்போது அதனுடைய நான்காம் பாகத்தை இயக்க திட்டமிட்டு,அதற்கான முதற்கட்ட பணிகளில் படக்குழு மும்மரமாக இறங்கியுள்ளது.
இதையும் படியுங்க: “பராசக்தி”பிரச்சனை ஓவர்…சூப்பர் டீலிங்கில் இரு தரப்பு படக்குழு…பெருமூச்சு விட்ட ரசிகர்கள்..!
இப்படத்தில் ஏற்கனவே பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில்,தற்போது பிரபல பாலிவுட் நடிகையான நோரா பதேகியும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி பரவி வருகிறது.
இதில் அவர் பேயாக நடிக்க உள்ளாரா,இல்லை வேற ஏதும் ரோலில் நடிக்க இருக்கிறாரா என்பது கூடிய விரைவில் தெரிய வரும்.இப்படம் பான் இந்திய அளவில் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.