சமீபத்தில், காதலித்து திருமணம் செய்து கொண்ட சீரியல் நடிகர்களான சித்து-ஷ்ரேயா தம்பதி, மாலத்தீவுக்கு விசிட் நடித்துள்ள நிலையில், அங்கு காதல் பொங்க… பொங்க… இவர்கள் எடுத்து கொண்ட ஹாட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த சில வருடங்களாகவே சீரியல்களில் ஜோடியாக நடிக்கும், நாயகன் – நாயகி நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்து கொள்ளவது அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் ராஜா ராணி 1-சீரியல் ஆல்யா மானசா -சஞ்சய். சேத்தன் -தேவதர்ஷினி, ராஜ்கமல் -லதா ராவ், தொடங்கி செந்தில்- ஸ்ரீஜா, ரக்ஷிதா – தினேஷ் ,ஆலியா- சஞ்சீவ் என எத்தனையோ தம்பதிகளைப் உதாரணமாக சொல்லலாம்.
இவர்களை தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம்’ சீரியலில் கதாநாயகனாக நடித்த சித்துவும், கதாநாயகியாக நடித்த ஷ்ரேயாவும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின்னர் சித்து, தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘ராஜா ராணி 2’ தொடரில் நடித்து வருகிறார். ஷ்ரேயா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘ரஜினி’ என்கிற தொடரில் நடித்து வருகிறார் .
இருவரும் ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாலும், அவ்வப்போது… வெளியிடங்களுக்கு செல்லும் போது, தங்களின் ஷாப்பிங் வீடியோ, டூர் வீடியோ போன்றவற்றை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த ஜோடி தற்போது, மாலத்தீவுக்கு சென்றுள்ளது. அங்கு இருவரும் ரொமான்ஸில் மல்லுக்கட்டும் விதமாக புகைப்படங்களை வெளியிட அந்த போட்டோஸ்… வேறு லெவலுக்கு ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பஜார் வீதியில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மற்றும் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில்…
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
This website uses cookies.