மாவீரன், பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். உள்ளிட்ட படங்களை இயக்கி இந்திய அளவில் புகழ்பெற்றவர் இயக்குனர் ராஜமவுளி. இவரது ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. தனது படங்களில் வரலாறு, புராணம் தொடர்பான காட்சியமைப்புகளை உருவாக்குவதை ராஜமவுளி வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது மேட் இன் இந்தியா என்ற படத்தினை தயாரித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டியில் பல விஷயங்களை ராஜமௌலி பகிர்ந்து இருக்கிறார். அதில் நடிகை ஸ்ருதிஹாசன் குறித்து பேசி உள்ளார். சலார் படத்தில் தனக்கு ஒரே ஒரு புகார் இருப்பதாகவும், ஸ்ருதிஹாசனின் நடனம் தனக்கு பிடிக்கும் ஸ்ரீமந்துடு படத்தில் சாருலீலா பாடலில் சுருதிஹாசன் ஆடிய நடனத்தை எனது ஃபோனில் மீண்டும் மீண்டும் போட்டு பார்ப்பேன் என்றும், நீங்கள் சலார் படத்தில் எந்த ஒரு டூயட் பாடலையும் வைக்கவில்லை அது தனக்கு மிகவும் ஏமாற்றமாக இருப்பதாக ராஜமௌலி தெரிவித்திருக்கிறார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.