மாவீரன், பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். உள்ளிட்ட படங்களை இயக்கி இந்திய அளவில் புகழ்பெற்றவர் இயக்குனர் ராஜமவுளி. இவரது ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. தனது படங்களில் வரலாறு, புராணம் தொடர்பான காட்சியமைப்புகளை உருவாக்குவதை ராஜமவுளி வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது மேட் இன் இந்தியா என்ற படத்தினை தயாரித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டியில் பல விஷயங்களை ராஜமௌலி பகிர்ந்து இருக்கிறார். அதில் நடிகை ஸ்ருதிஹாசன் குறித்து பேசி உள்ளார். சலார் படத்தில் தனக்கு ஒரே ஒரு புகார் இருப்பதாகவும், ஸ்ருதிஹாசனின் நடனம் தனக்கு பிடிக்கும் ஸ்ரீமந்துடு படத்தில் சாருலீலா பாடலில் சுருதிஹாசன் ஆடிய நடனத்தை எனது ஃபோனில் மீண்டும் மீண்டும் போட்டு பார்ப்பேன் என்றும், நீங்கள் சலார் படத்தில் எந்த ஒரு டூயட் பாடலையும் வைக்கவில்லை அது தனக்கு மிகவும் ஏமாற்றமாக இருப்பதாக ராஜமௌலி தெரிவித்திருக்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.