தமிழ் சினிமாவில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து இசைஞானி என்ற பட்டதோடு புகழப்பட்டு வருபவர் இளையராஜா. இசையமைப்பாளர் இளையராஜா ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் உச்ச பட்ச இசையமைப்பாளராக இருந்தவர்.
ஆயிரக்கணக்கில் படங்களுக்கு இசையமைத்து இருக்கும் அவரது பாடல்களுக்கு தற்போதும் ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இப்போது வரை இருந்து வருகிறது. குறிப்பாக, ரஜினி கமல் இந்த அளவிற்கு பெரிய இடத்திற்கு வர இளையராஜா ஒரு காரணமாக இருக்கிறார்.
அப்படி அவருடன் பயணித்து வெற்றி கண்ட ரஜினி மற்றும் கமல், இசைஞானியின் மகன் யுவன் சங்கர் ராஜாவிற்கு மட்டும் வாய்ப்பு கொடுக்காமல் இருந்து வருகிறார்கள் என்று பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
இதற்கு காரணம் யுவன் சங்கர் ராஜா, இரவு நேரத்தில் இசை அமைத்து பகலில் தூங்குவது பழக்கம் கொண்டவராம். அப்படி யுவன் சங்கர் ராஜா இரவில் இசையமைக்கும் போது அந்த படத்தின் நடிகர்களும் தன்னுடன் இருக்க வேண்டும் என்று கூறுவாராம். எப்படி தங்களால் அவருடன் இரவு நேரத்தில் இருக்க முடியும் என்று கமல் ரஜினி ஒதுக்கி வந்ததாக கோலிவுட் வாட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
ஆனால் ரஜினியின் சமீபத்திய படத்தில், பணியாற்ற இசைஞானியின் மகன் யுவன் சங்கர் ராஜா ஒப்புக்கொண்ட போது அதை அனிருத் வந்து தட்டிப்பறித்துவிட்டாராம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.