ரஜினிகாந்த் கடந்த சில நாட்களாகவே மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்திய தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் விவாகரத்து செய்து கொண்டது தானாம். ஏற்கனவே அவரது இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் விவாகரத்து செய்து 2-வது திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்றைய சினிமாவில், பல இளம் நடிகர்களுக்கு சவால் கொடுத்த தன்னுடைய முதல் இடத்தை இன்றும் தக்க வைத்துக் கொண்டுள்ளார். எவ்வளவு காசு பணம் சம்பாதித்து என்ன பண்றது, ஒரு நாள் கூட நிம்மதி இல்லை என கண்ணீர் விட்டு வருகின்றாராம்
இந்த நிலையில் எதுவும் வெளியே தெரியக் கூடாது, என்பதற்காக தொடர்ந்து படங்களில் நடிக்கவும் முடிவு செய்துவிட்டாராம். சினிமா வாழ்க்கையாவது நன்றாக இருக்கட்டும் என முடிவு செய்துவிட்டாராம் ரஜினிகாந்த். விரைவில் ரஜினிகாந்தின் அடுத்த படம் பற்றிய செய்தி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
LGBTQIA அமைப்பினர் குறித்து சர்ச்சை கருத்து கூறிய திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 12ஆம் தேதி கோவை வேளாண் பல்கலைக்…
திருச்சி தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் நடிகர் விஜயின் 51 வது…
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 2வது எடஸ்ட் போட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸ் இந்திய அணி 587 ரன்கள்…
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையான அல்லு அரவிந்த் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழில்…
டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலங்களில் வலம் வருபவர் சமந்தா. கடந்த 2022 ஆம் ஆண்டு தனக்கு…
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஹரி ஜோதி என்பவரின் இரண்டாவது மகன் அஜய்(22). இவர் நண்பர்களுடன்…
This website uses cookies.