நடிகர் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அண்ணாத்த’ படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் ரஜினி, அடுத்து ஒரு வெற்றிப்படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்.
ரஜினியின் அடுத்தப் படத்தை யார் இயக்கப்போகிறார்கள் என்பதுதான் அவரது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இந்த நிலையில், ரஜினியின் 169 வது படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தற்போது, விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கி வருகிறார். நெல்சன் திலீப்குமார் சொல்லிய கதை ரஜினிக்கு பிடித்துவிட்டதாகவும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கவுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது. ரஜினி-நெல்சன் இணையும் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.