அவர் வந்தாலே நடுங்குவாரு ரஜினி… பிரபல வில்லன் நடிகரை பார்த்து மிரண்டுப்போன ஹீரோக்கள்!

பார்ப்பதற்கு ஹேண்ட்ஸம் மேனாக இருந்து வில்லன் ரோலில் ஹீரோக்களை விரட்டி அடுத்தவர் நடிகர் ரகுவரன். தமிழ் சினிமா உலகில் மிக பிரபமாலான வில்லனாக இருந்தவர் ரகுவரன் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் முதன்முதலில் 1982ம் ஆண்டு வெளியான அக்கா என்ற மலையாள படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார்.

அதன் பின்னர் இவர் தமிழில் ஏழாவது மனிதன் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். மேலும், இவர் ஆரம்பத்தில் ஹீரோ மற்றும் துணை கதாபாத்திரத்தில் தான் நடித்து இருந்தார். அதன் பின்னர் இவர் வில்லனாக நடிக்க துவங்கினார். ஆனால், ஹீரோ கதாபாத்திரத்தை விட வில்லன் கதாபாத்திரம் தான் இவருக்கு நன்றாக பொருந்தியது. மிகப்பெரிய வரவேற்பும் கிடைத்தது. அவர் வில்லனாக நடித்தால் நிச்சயம் அப்படம் வெற்றிப்படமாகிவிடும். எனவே தொடர்ச்சியாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

ரகுவரன் ரஜினி, கமல், விஜயகாந்த் சரத்குமார், கார்த்தி உள்ளிட்டோரின் படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்திருந்தார். இந்நிலையில் ஜோடி, ஸ்டார் படத்தின் இயக்குனர் பிரவீன் காந்தி, நடிகர் ரகுவரன் வில்லனாக நடிக்க வந்து நின்றாலே அவரது மிரட்டலான நடிப்பை பார்த்து ஆட்டோமேடிக்கா எப்படியாப்பட்ட ஹீரோவாக இருந்தாலும் நடுநடுங்கி விடுவார்கள் என கூறியிருக்கிறார். அப்படித்தான். ரஜினியும் பாட்ஷா படத்தின் ரகுவரன் உடனான காட்சியில் நடுங்கிட்டே இருந்தாராம்.

https://www.instagram.com/reel/CsS98LINKuD/?igshid=YzAyMDM1MGJkZA%3D%3D

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.